உன்வேலை நீ செய்தாய் ஓயாமல் நீ பெய்தாய் வெள்ளமாய் நீ பாய்ந்தாய் கடலிலே நீ சேர்ந்தாய் சேமிக்கும் எண்ணமில்லை சேமித்துப்பழக்கமில்லை உனைப் பழித்து நின்றார…
Read moreசில்லென அடிக்கும் காற்றே சிலிர்ப்பைத் தருகிறாய் நீ ... மெல்லென மேனி தொட்டு இதம் தந்து போகிறாய் நீ .... சட்டென அயர்ச்சி நீக்கி உற்சாகம் உலவ வைக்கிறாய…
Read moreநீ வராமல் நானா? நிலவில்லாத வானா? இனிப்பில்லாத தேனா? இசையில்லாத பன்னா? இங்கு, ஊரெல்லாம் வந்து போக,,, உன்னைக் காணாது மனம் நொந்து போக,,, தேரிழுத்த வடம…
Read moreஓடி ஓடித்தான் உழைத்தார் ஆடி ஆடித்தான் களித்தார் வாரி வாரித்தான் சேர்த்தார் நாடி வந்தவரையோ பழித்தார். தனம் பெருகிப் போனதால் மனம் சுருங்கிப் போனது பணம்…
Read moreஆற மறுக்கிறது நெஞ்சம் ... அணைய மறுக்கிறது .. அது கொண்ட தீ .. பிஞ்சுக்குழந்தைகள்.. கயவர் கைகளில் .. அகப்பட்டு அழிந்திடும் நிலைமைகள் காண்கையில் .... எ…
Read moreஆயிரம் பாதையிலே என் பாதையை யாரறிவார்,,, நான் போகின்ற பாதையிலே பல மூடல்கள் காண்கின்றேன்,,,, பல தேடல்கள் இருந்து விட அந்த தேடலும் நினை வில்லையே,,,,…
Read moreபுன்னை மரம் சாட்சியாக புன்னகையோ காட்சியாக மன்னவனோ கைபிடிக்க மங்கையவள் நாணி நிற்க; என்னவளே என்றவனை ஏறெடுத்துப் பார்த்தபின்னே கண்ணாளா என்றவளின் கால் வ…
Read moreஎன்விழி பேசும் மௌனமொழியை விட என் உதடுகள் பேசும் சொல்மொழியைக் கேட்க உனக்கெவ்வளவு ஆசையோ அதைவிடவும் பேராசை எனக்கும்தான் கண்ணா! காதலிக்கிறேன் என செவ்வாய…
Read moreகடைசி நிமிடங்கள் வெற்றியோ தோல்வியோ தீர்மானிக்கின்ற அற்புத தருணங்கள். தவறிவிட்டவர்களுக்கு நிமிடங்களே மரணங்களாய்.. கரிகாலி.கவி. பெ.கருணாநிதி. 18-07-201…
Read moreதொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் படித்தேன், எழுதினேன் பள்ளியில் அன்று. எந்தப் பழக்கம் நினைத்து நான் பார்க்கிறேன் எதுவும் நினைவில் வரவில்லை இன்று.…
Read moreதாய் இரண்டு அக்காவுடன் பிறந்தவர்களுக்கு மட்டும். அக்கா. மாதா ஊட்டாத சோற்றையும் ஊட்டி வளர்ப்பவள். அம்மாவின் செல்ல அதட்டல்களில் இருந்து காப்பவள். அக்கா…
Read moreநிரந்தரமானது எதுவுமில்லை உன் நினைவுகள் எனக்கு போதவில்லை,,, உன்னை மறுதரம் பார்க்க முடியவில்லை என், மனதினில் ஏனோ பெருங்கவலை,,, ஆயிரம் கைகள் அனைத்தாலு…
Read moreகாலத்தின் ஆட்டம் புரிந்தவர் எத்தனைபேர்? கண்மூடி ஆட்டங்கள் போடுவோர் எத்தனைபேர்? தானென்ற அகந்தை கூடாதெனத் தெரிந்தும் அகந்தைக்குள் ஆணவமாய் ஆடுவோர் எத்தன…
Read moreவிழியின் மொழிக்கு எழுத்தும் இல்லை இலக்கணமும் இல்லை வரிவடிவமும் இல்லை ஒலி வடிவமும் இல்லை விழியின் மொழி காதலர்களுக்கு கொஞ்சும்மொழி அன்பானவர்களுக்கோ ஆசை…
Read moreஔிரும் உள்ளத்தை இருள்கொண்டு மூடாதே. அறிவிற்கு அச்சாணி ஒழுக்கமாம் அதை விட்டு ஓடாதே.. நல்லதைச் சொல்லும் தாய் தந்தைக்கு ஈடாய் எதுவுமில்லை இவ்வுலகில். இத…
Read moreஅசத்தியத்தை சத்தியமாக்க உதவிய சிட்டுக்குருவிகளே! அன்றாடம் நான் இறைத்திடும் குருணி அரிசிக்காக கூட்டங்கூட்டமாய் வருவீரே! நான் பிறந்த மண்ணில் தொலைத்த உம…
Read moreகுழந்தைத் தொழிலாளிகளைத் தனியறையில் அடைத்து வைத்து அரசுக்குத் தெரியாமல் வேலை வாங்கும் முதலாளி அதிசயமாய் ஒரு நாளவ் வறைக்குள்ளே நுழைந்து விட்டு காவல் கா…
Read moreஆயிரம் பாதைகள் இருந்தாலும் அவனது பாதை என் பாதை,,, சாத்திரம் ஆயிரம் சொல்லட்டுமே சரித்திரம் பலவும் கூறட்டுமே விதியில் வந்ததில் என் பயணம் பொது மதியில் ம…
Read moreமிகுந்த எதிர்ப்பார்ப்பு களுக்கிடையில் கிடைத்த அவமானம் என் வாழ்க்கைக்குக் கிடைத்த சன்மானம்.. கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
Read moreவரைந்த ஓவியமாய் வானம் வறுமையுற்ற நிலையில் பூமி இதில் கையேந்தி பிச்சைகேட்கும் நிலையில் மனிதர்கள்.. கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
Read moreநிலா நாட்களில் ...தினமும் மாலைகளில் .... நாம் ஆடிக்களித்தது நினைவில்லையா ... கண்ணாமூச்சி ஆடினோம் .. கரகரவென்று சுற்றினோம் .... பூப்பறிக்கச் சென்றோ…
Read moreகண்ட கனவும் முடியவில்லை,,, விடிந்த பின்னும் தெரியவில்லை,,, எந்த கனவை நான் சொல்ல,,, வந்தவை யெல்லாம் பெருந்தொல்லை,,, கற்க கசடற கற்று வந்தேன்,,, சொத்து …
Read more*மிகவும் கவர்ந்த கவிதை* *தமிழ்க்களஞ்சியம், நல்ல கேண்மையர்கள்* "வேப்பம் பூ மிதக்கும் எங்கள் வீட்டு கிணற்றில் தூர் வாரும் உற்சவம் வருடத்துக்கு ஒரு…
Read moreதெளிவு பெற்ற மதியினாய் .... தேர்ந்த அழகு சொல்கிறாய் ... தீர்க்கமான செயலினாய்.. தீக்குள்அன்பு விதைக்கிறாய் .. சொல்லில் கரும்பு வளர்க்கிறாய் .. சுற்றி…
Read moreகறுப்பு தான் நான்.....ஆனால் என் உள்ளம் என்றுமே வெள்ளை நிறம் தான். எனக்கென்று நான் அதிகம் சேர்ப்பதில்லை பிறருக்குக் கொடுக்காமல் நான் எதுவும் உண்பதில்…
Read moreவிழியின் மொழிக்கு எழுத்தும் இல்லை இலக்கணமும் இல்லை வரிவடிவமும் இல்லை ஒலி வடிவமும் இல்லை விழியின் மொழி காதலர்களுக்கு கொஞ்சும்மொழி அன்பானவர்களுக்கோ ஆசை…
Read moreஆல்ப்ஸ் மலைச்சிகரங்களில் சுற்றிக் கொண்டிருந்தது நினைவு ...... அடித்த விசில் சத்தம் அழைத்துவந்தது சமையலறைக்கு .... கனவு கலைத்து அரிசி களைந்தேன் ....…
Read moreசாத்தியமே இல்லையென்று சத்தியமாய்ச் சொன்னார்கள் மனமிருந்ததால் உயர்ந்ததன்று பெருவுடையார் கோவில். மாமலையும் மடுவுமாக எடுத்துக் காட்டு சொன்னார்கள் மனமிரு…
Read moreஅவர்தான் அறிவைக் கொடுத்த இறைவன். நம்மை இத்தனை ஆண்டுகளாய்ச் சுமந்த இன்னொரு தாய்... சுயநலமில்லாத சூரியன். வாழ்க்கையை அழகாய் வாழ்ந்து காட்டிய முன்னுதாரண…
Read moreகண் என்னும் வானத்தில் இமையென்னும் மேகம் மூடியதால் கண்ணீரெனும் மழை பெய்தது.. இயற்கை எனும் வானம் வறட்சியாய் நின்றதால்.. கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
Read moreவற்றிவிட்டாலும் குளத்திற்கும் ஆற்றுக்கும் குளம் ஆறு என்றே பெயர்! ஆனால் உயிர்நீங்கிவிட்டால் மனிதனின் பெயர் மாற்றம் பெறுகிறது பிணம் என்று. த.ஹே
Read moreவிண்ணுயர்ந்த மாடங்களும்... விரிந்து பரந்த சேனைகளும் .. அள்ளிச் சேர்த்த செல்வங்களும் ... குவிந்த வாழ்த்தும் கூட்டங்களும்.. எனக்கு நிகர் யார்? என்ற அர…
Read moreசாதி மத பேதமின்றி மத நல்லிணக்கம் இங்கே ஆரம்பமாகிறது ஏழையென்றும் பணக்காரனென்றும் பேதமின்றி ஒன்று கூடி நட்போடு நாளும் உறவாடும் கூடம் அது தான் பள்ளிக்கூ…
Read moreமௌனத்தை இன்று உன் தாய்மொழியாகக் தத்தெடுத்னையோ! பௌர்ணமி நிலவே? திசைமாறிய காற்று திருடிச் சென்ற வெண்மேகங்களின் வருகைதனை எதிர்நோக்கி காத்திருக்கின்றன…
Read moreமனப் பெருவெளி எங்கும் இறைந்து கிடந்தன .. காலப் பெருவெளியின் தடங்கள் ... தடங்களில் சில தழும்புகளாய்.. சில அற்புத அனுபவப் பாடங்களாய் .... தினம் …
Read moreதுள்ளி கயல் நீந்துகின்ற தடாக குளத்தினிலே வெள்ளை முல்லைபூ போலே வளர்ந்திருக்கும் தாமரையே,,,, கண்டுகொண்ட கலைமகளும் உன் மேலே தவம் புரிந்து கல்விக் கண்ண…
Read moreசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் விளாத்திக்குளம் ! அங்கே கோவிந்தசிவனார் லட்சுமி அம்மாள் மகிழும் வண்ணம் தவமகனாய்ப் பிறந்தவரைப் போற்றி வணங்குவோம்…
Read moreவயதொன்றைக்கடந்துவிட்டோமென்று வாழ்க்கை அழுகிறது மனிதனைப்பார்த்து.. கடந்தது காலம் மட்டுமல்ல நீ வாழாத வாழ்க்கையும்தான்.. கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
Read moreகாதல் சொன்ன ஓரே கணத்தில் அவள் முகமெங்கும் வியர்வை🌼 முத்து முத்தாய் மொட்டு விட்டிருந்தது🥀 எனது வெள்ளைக் கைக்குட்டையை எடுத்து நீட்டினேன்🌻 வியர்வை …
Read moreதூரத்துக் காற்றில் மிதந்து வந்த குயிலின் குரல் .... கற்றுக் கொடுக்கிறது எல்லா உணர்வுகளையும் இனிமையாய் உரைப்பது எப்படி என்று ... …
Read moreபுன்னகையால் உனை உணர்த்திப் புது உறவாய் ஆனவளே(னே), கண்ணசைவால் எனைக்கவர்ந்து காதல் மழை பொழிந்தவளே(னே), சொல்லழகால் மனம் திறந்து சொக்கிப் போக விட்டவளே(ன…
Read moreவாயென்ற கோட்டைக்குள் மகாராணி நீயே! நோயென்ற தாக்கத்தைக் காட்டும் கண்ணாடியும் நீயே! சுழன்றாடி எழுத்துகளை உச்சரித்துச் சொல்லோவியம் தீட்டுவதும் நீயே! ஆறு…
Read moreகூடவே வருவதில்லை எவரும் கூடி வாழ்ந்த பொழுது வாடவிடாமல் வாழ்வளித்தவர்களை நோக விடாமல் வாழ்வளிப்பதே நாம் வாழும் காலங்களில் நாம் செய்யும் நன்றிகடன்.. க…
Read moreஊருக்கே உபதேசம் சொல்லி நிற்பார் அவர் தனக்கொன்று வரும் நேரம் தளர்ந்து நிற்பார். எல்லாம் அறிந்தவராய்த் தனைச் சொல்லுவார் சிலர் நாலும் அறிந்தவரைப் புறம் …
Read moreமனத்தின் மூலை முடுக்கெல்லாம் படர்ந்திருக்கும் கள்ளி ஆயினும் வாசலில் நிறைந்திருக்கின்றன கொன்றை மலர்கள் *பொன் .இரவீந்திரன்*
Read moreநிலவில் நடைபயில நித்திரை போதும் ; சந்த நயமிக்க தமிழால் சித்திரமும் கவிதை ஓதும்; சிந்தித்தால் வானவில்லும் கூந்தலைக்கோதும்; சாத்திரத்தையும் ச…
Read moreமேடு பள்ளங்களாகவும் கரடு முரடாகவுமுள்ள நமக்கிடையிலான கால இடைவெளியை சமன் செய்து நகர்கிறது உனக்கான என் கண்ணீரும் எனக்கான உன் கண்ணீரும் *பொன்.இர…
Read moreஒரு தேசத்தில் பற்றும் தீ, தன் சட்டைப் பையில் பற்றும் வரை எவரும் சப்தமிடுவதில்லை... வைரமுத்து.
Read moreமனம்விட்டுபேச வார்த்தைகளில்லை ஊமையாய் உறவுகள் .. கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.. .
Read moreஎன்ன கொண்டு வந்தேன் நான், எனக்கும் தெரியவில்லை,,, மனிதனாய் பிறந்து விட்டு நான் மயக்கம் கொள்கின்றேன்,,, தென்னை மரத்தை நம்பி நிழலில் நான் நின்றே…
Read moreபூக்களில் தவழ்ந்திடும் புன்னகை உலகில் மிக மிக அழகு .. பலவித பணிகளில் .. கவலையில் ... எதிர்ப்படும் மனிதர்.. யார் காணும் போதும் பூக்களாய்ச் …
Read moreதொடரியில் செல்லும் போதெல்லாம் காலதரில் என்கண்களைச் சொருகுவேன்! ஓடிடும் இயற்கையில் என்மனம்தனை ஆழப் புதைத்திடுவேன்! புதைகையில் ஆவல்மிகுந்தே …
Read more
Social Plugin