வற்றிவிட்டாலும்
குளத்திற்கும்
ஆற்றுக்கும்
குளம் ஆறு என்றே பெயர்!
ஆனால் உயிர்நீங்கிவிட்டால் மனிதனின் பெயர் மாற்றம் பெறுகிறது
பிணம் என்று.
த.ஹே
வற்றிவிட்டாலும்
குளத்திற்கும்
ஆற்றுக்கும்
குளம் ஆறு என்றே பெயர்!
ஆனால் உயிர்நீங்கிவிட்டால் மனிதனின் பெயர் மாற்றம் பெறுகிறது
பிணம் என்று.
த.ஹே