கண் என்னும் வானத்தில்
இமையென்னும்
மேகம் மூடியதால்
கண்ணீரெனும்
மழை பெய்தது..
இயற்கை எனும்
வானம்
வறட்சியாய்
நின்றதால்..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
கண் என்னும் வானத்தில்
இமையென்னும்
மேகம் மூடியதால்
கண்ணீரெனும்
மழை பெய்தது..
இயற்கை எனும்
வானம்
வறட்சியாய்
நின்றதால்..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..