Header Ads Widget

Responsive Advertisement

வறட்சி

கண் என்னும் வானத்தில்

இமையென்னும்

மேகம் மூடியதால்

கண்ணீரெனும்

மழை பெய்தது..


இயற்கை எனும்

வானம்

வறட்சியாய்

நின்றதால்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..