வயதொன்றைக்கடந்துவிட்டோமென்று
வாழ்க்கை
அழுகிறது மனிதனைப்பார்த்து..
கடந்தது காலம் மட்டுமல்ல
நீ வாழாத வாழ்க்கையும்தான்..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
வயதொன்றைக்கடந்துவிட்டோமென்று
வாழ்க்கை
அழுகிறது மனிதனைப்பார்த்து..
கடந்தது காலம் மட்டுமல்ல
நீ வாழாத வாழ்க்கையும்தான்..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..