Header Ads Widget

Responsive Advertisement

வாழாத வாழ்க்கை....

வயதொன்றைக்கடந்துவிட்டோமென்று

வாழ்க்கை

அழுகிறது மனிதனைப்பார்த்து..

கடந்தது காலம் மட்டுமல்ல

நீ வாழாத வாழ்க்கையும்தான்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..