Header Ads Widget

Responsive Advertisement

பேரன்பு

உயிரின் அடியாழத்தில்
மாய நதியாய்ப்பரவும்
உந்தன் பேரழகு...!
ஊர் சாவடியில்
உருமாவாய்
கம்பீரமாக ஏறும்
உந்தன் கண்ணியம்.. !
எல்லாம் தாண்டி
எந்தன் மனதை நெகிழ வைக்கும்
செல்லம்மா...
யாருக்கும் புரியாத
உந்தன் பேரன்பு...!!

*பொன்.இரவீந்திரன்*