ஔிரும் உள்ளத்தை
இருள்கொண்டு
மூடாதே.
அறிவிற்கு அச்சாணி
ஒழுக்கமாம்
அதை
விட்டு ஓடாதே..
நல்லதைச்
சொல்லும்
தாய் தந்தைக்கு ஈடாய்
எதுவுமில்லை
இவ்வுலகில்.
இதை உணர்ந்தால்
இருள் விலகி
ஔிரும்
நம் வாழ்வு..
ஔிரும் உள்ளத்தை
இருள்கொண்டு
மூடாதே.
அறிவிற்கு அச்சாணி
ஒழுக்கமாம்
அதை
விட்டு ஓடாதே..
நல்லதைச்
சொல்லும்
தாய் தந்தைக்கு ஈடாய்
எதுவுமில்லை
இவ்வுலகில்.
இதை உணர்ந்தால்
இருள் விலகி
ஔிரும்
நம் வாழ்வு..