கூடவே வருவதில்லை
எவரும்
கூடி வாழ்ந்த பொழுது
வாடவிடாமல்
வாழ்வளித்தவர்களை
நோக விடாமல்
வாழ்வளிப்பதே
நாம் வாழும் காலங்களில்
நாம் செய்யும் நன்றிகடன்..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
கூடவே வருவதில்லை
எவரும்
கூடி வாழ்ந்த பொழுது
வாடவிடாமல்
வாழ்வளித்தவர்களை
நோக விடாமல்
வாழ்வளிப்பதே
நாம் வாழும் காலங்களில்
நாம் செய்யும் நன்றிகடன்..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..