Header Ads Widget

Responsive Advertisement

நன்றிகடன்....

கூடவே வருவதில்லை

எவரும்

கூடி  வாழ்ந்த பொழுது 

வாடவிடாமல்

வாழ்வளித்தவர்களை

நோக விடாமல்

வாழ்வளிப்பதே

நாம் வாழும் காலங்களில்

நாம் செய்யும் நன்றிகடன்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..