Header Ads Widget

Responsive Advertisement

கற்றுக் கொள்கிறேன்


தூரத்துக் காற்றில் 

மிதந்து வந்த 

குயிலின் குரல் ....


கற்றுக் கொடுக்கிறது எல்லா உணர்வுகளையும் இனிமையாய் 

உரைப்பது  எப்படி 

என்று ...


                தெய்வானை,

                      மீஞ்சூர்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁