தூரத்துக் காற்றில்
மிதந்து வந்த
குயிலின் குரல் ....
கற்றுக் கொடுக்கிறது எல்லா உணர்வுகளையும் இனிமையாய்
உரைப்பது எப்படி
என்று ...
தெய்வானை,
மீஞ்சூர்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
தூரத்துக் காற்றில்
மிதந்து வந்த
குயிலின் குரல் ....
கற்றுக் கொடுக்கிறது எல்லா உணர்வுகளையும் இனிமையாய்
உரைப்பது எப்படி
என்று ...
தெய்வானை,
மீஞ்சூர்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁