ஓடி உழைத்தவர் வாடிக் களைத்தபின் நாடிச்செல்லும் இடம் வீடு. பெண்டு பிள்ளையுடன் உண்டு மகிழவும் கண்டு களிக்கவும் வீடு. மூத்தோர் இருந்திடில் முத்தான வாழ்…
Read moreமென்மையான நாவில் வன்மையான சொற்கள் பிறக்கும்போது நாகாக்க என்ற வள்ளுவனின் கடிவாளம் பூட்டுவோம்! தீயவற்றைக் காணும்போதும் பேசும்போதும் கேட்கும்போதும் காந்…
Read moreஆடும் வரை ஆட்டம் நீ ஆடு ஆடிக்கொண்டேயிரு ஆடும் வரைதான் ஆட்டம் ஆடுகளாய் மக்கள் *பொன்.இரவீந்திரன்*
Read moreவாழ்த்தப்படுபவன், போற்றப்படுபவன், புகழப்படுபவன், எத்தனை அர்த்தங்கள், அத்தனையும் சத்தியங்கள். தெரிந்து தான் வைத்தார்களா உனக்கு இந்தப் பெயரை? புரிந்து…
Read more"வாலிப வயதிற்கு" தடைகளும் தேவை தடுமாற்றம் குறைய, நிறுத்தமும் வேண்டும் நிதானம்கொள்ள. எதிரிகளும் வேண்டும் ஏனைய பலம் பெற. பழிசொல்லும் வேண்டும…
Read moreமாசிலா நீர் அமுதாகும்! மாசிலா நிலம் சொர்க்கமாகும்! மாசிலா காற்று உயிர்சக்தியாகும்! மாசிலா ஆகாயம் நல்லமழையாகும்! மாசிலா தழல் ஆக்கசக்தியாகும்! இயற்கைய…
Read moreவளர்ப்பு முறை சரியென்றால் வளரும் பயிரும் சரியாய் வளரும் சரியில்லையானால் தரிசு நிலமாய் பயன்படாமல் கிடக்கும்.. தலைமுறை சரியான ஒழுக்கம் இல்லையென்றால் …
Read moreமுக்கடலும் வந்து ஒன்றாய்ச் சேர்ந்து முத்தமிழை நம் நினைவில் கொணர்ந்து தாய் தவம் புரியும் குமரிக்கரையில் ஆதவன் உதிப்பதை மறைவதைக்கண்டு கடல்நீரில் குளித்…
Read moreஓர் மரம் விழுந்து விழுந்து விழுதுகளை உருவாக்குவது தன்னை காக்க அல்ல தன் கிளைகளை தாங்கிப் பிடிக்கவே அதுபோல் பெற்றோரும் தம் பிள்ளைகளை விழுதுகளாய் உருவா…
Read moreஆக மொத்தம் அவன் எதிரி எதிரியேதான் அப்படித்தான் ஆக்கப்பட்டிருக்கிறான் அவன் நதி மூலம் ரிஷி மூலம் அறியாது கடந்து போ இவற்றையும் இவர்களையும் கடந்து போ…
Read moreதனிமனித ஒழுக்கமே அழகு. தனிமனித ஒழுக்கத்தை பத்துபேர் போற்றினால் பேரழகு. தனிமனித ஒழுக்கமின்றி தடம்பெயர்ந்தால் அவமானம். தனிமனிதஒழுக்கமின்றி தடம்ப…
Read moreபார்த்த பொழுது மனதில் பட்டாம்பூச்சி சில்லென்று உணர்வு ஏதோ செய்யும் வார்த்தை தந்தியடிக்கும் அருகில் இருந்தால் ஆரவாரம் செய்யும் மனது பி…
Read moreநட்பு நந்தவனத்தின் வேர் அன்பு மனங்களின் சங்கமம் சுமைதாங்கியாய் வருத்தத்தில் துயர் துடைக்கும் ஒரு விரல் என்னை மீட்டெடுக்கும் ஆறுதலாய் தலை கோத…
Read moreநீ நான் யார் என்பதையே மறக்கச் செய்தவள்! நான் உன்னையே சுற்றிவர நினைப்பவன் காதல் நம்மை வீழ்த்திய போர்க்களம்! உன் விழிவாளிடம் நான் தோற்பதும் என்னை உன் …
Read moreநீ நீயாக நின்று நான் நானாக நின்று உன் கண்ணில் நான் எனைப் பார்த்து என் மனதில் நீ உனை உணர்ந்து காதல் அதை நாமாக மாற்றி நீ நானாக மாறி நான் நீயாக…
Read moreமணக்கும் என்பார் மணக்காது,,, மணக்காது என்பார் மணந்து விடும்,,, துவைக்கும் என்பார் துவைக்காது, துவைக்காது என்பார் துவைத்து விடும்,,,, நிரந்தரமான வார்…
Read moreதமிழே நீ சொல்லிலே காவியமாய் இருக்கிறாய்! கல்லிலே சிற்பமாய் வாழ்கிறாய்! வில்லிலே வீரமாய் பிறக்கிறாய்! பாலிலே முப்பாலாய்ச் சுவைக்கிறாய்! நிலத்திலே நானி…
Read moreநிரந்தரம் என்பது பொய்யடா பல நிகழ்வில் கண்டது நானடா,,, தலை முதல் கால் வரை நான் என்பார், தரணியில் என் போல் யார் என்பார்,,, பலர் உரிமையை, சிறு…
Read more🏠 🏠 தெருவுக்கே அடையாளம் அந்த வீடு! நீட்டோட்டு வீடென்பர் திசைகாட்டும் கருவியாய் திட்டமாய் அமைந்த வீடு ! சமயம்புரத்தம்மன கோவிலா நீட்டோட்டுவீட்டுக்கு …
Read moreஓரறிவு முதலாக ஆறறிவு ஈறாக உயிரினங்கள் நாடுவது வீடு! ஓரறிவு தாவரங்களுக்கு மண்ணே வீடு! ஈரறிவு மீனினங்களுக்கு நீரே வீடு! மூவறிவு ஊர்வனவற்றுக்கு மண்புற்ற…
Read moreகல்லாலும் மண்ணாலும் கட்டியது வீடாகாது அது குட்டிச் சுவர் நான்கு சுவர்களுக்குள் அன்பான ஒரு கூடு அதைக் காப்பதோ தந்தையின் பாடு அன்பு என்ற கல்லை அடுக்கி …
Read moreஉயிரோடு வாழும் மனிதப்பிறவிகளே, கொஞ்சம் செவிமடித்து கேளுங்களே.. வாழும் தருணம் மிகக்குறைவே சொற்ப காசுக்கும் சொற்ப வாழ்வுக்கும் வஞ்சனை செய்யாதே அற்பமாய்…
Read moreஅவனைப் போலவேயிருக்கிறான் அவனா இல்லையா சரியாய்த்தெரியவில்லை அவனாகவோ அவனல்லாத வேறொருவனாகவோ இருக்கலாம் மெய்க்கும் பொய்க்குமிடையில் ஆல்கஹாலோடு அடுத்தடுத்…
Read moreசிறிய பதவி முதல் அதிகாரமாய் ஆணவமாய் மிரட்டி பணம் பறிமுதல் கடைநிலை முதல் உயர்நிலை !!!!! பணம் கட்டு கட்டாய் நிலம் ஊர்…
Read moreயாருமறியாவொரு கடவுச்சொல்லென ஒளிந்திருக்கும் உன் பெயரைக் காலமறியும் காலனின் மடியில் நான் வீழ்கையில் நீர் மாலையோடு நீ வருகையில் ஊருமறியும் எவரறிந்தால…
Read moreமனிதத் தோட்டத்தின் புத்தம்புது மலர்! கவலையைப் போக்கிடும் இசைக்கருவி! ஈரினங்கள் இணைந்து தீட்டிய ஓரின ஓவியம்! கால்கொண்டு நடக்கும் இன்பக்காவியம்! கைகால்…
Read moreகொள்கை தான் உயிரென்ற பிம்பத்தை உயர்த்தி கொள்ளை தான் கொள்கை என்ற எண்ணத்தை மறைத்து பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி தகிடுதத்தம் புரிகின்ற தரங்கெட…
Read moreமாற்றுதினாளியும் தனிமையும் தாங்க முடியா வேதனையை தங்க நகை புன்னகையால் தவிர்த்ததுண்டு பிறருக்குமட்டும்.. இன்பமாய் தோற்றம் கொண்டு துடிக்கிதே ஒவ்வொரு நாள…
Read moreபுன்னகைக்கும் பொன்னகைக்கும் ஓரெழுத்தே வித்தியாசம் அது தரும் ஆனந்தமோ ஆகாசம் புன்னகையை அடகு வைக்கவும் மமுடியாது அடக்கி வைக்கவும் முடியாது தன்னை உடையவரை…
Read moreஅழகான நாளும், அதற்கேற்ற நினைவும்,,,,. புனிதமான பிறப்பில், புரிந்திட்ட நட்பாய்,,, அமைவது அரிது, அமைந்தவர் அறிவார்,,, ஒன்றோடு ஒன்று காணாத போதும் …
Read moreமரம் இலைகள் கிளைகள் பூக்கள் எல்லாம் எல்லாம் அசைக்கும்காற்றின் இதழ்களில் மெல்லிய முத்தங்களைப் பரிமாறியபடியே மண்ணுள் மரித்து நிறம் மாறும் மழை *பொன்.…
Read moreஉன்முகம் என்முகம் அவன்முகம் அவள்முகம் அவர்கள் முகம் என எத்தனை எத்தனை முகங்கள்! மானிடப் பேராழியின் துளிகளாய் மனிதமுகங்கள்! பழகிய முகங்கள்! பழகாத முகங்…
Read moreகற்றலின் வெளிப்பாடாய் ஆழ்ந்த கற்றலின் புரிதலாய் தெளிவான கற்றலின் தெரிவிப்பாய் இயல்பாய் ஒர் மதிப்பீடு தேர்வு ஆரம்ப கல்வி அமர்களமாய் அமைய இ…
Read moreஎல்லாம் அறிந்துவிட்டேன் என்றநிலை எப்போதும் எனக்கில்லை! ஆனாலும் ஏதும் அறியாத வயதிலே நானிருந்த நாட்களைத் திரும்பதிரும்ப நினைத்துப் பேரானந்தங் கொள்வேன்!…
Read moreஅற்புதமாய் நாம் நினத்த பலவும்.... அற்பமாய் எண்ணப்பட்ட காலம் கேலிக்கு சொல்லப்பட்ட க…
Read moreஅன்பை முழுதும் நெஞ்சினுள் இருத்தி அன்பே இல்லை என மனைவியிடம் வருத்தி அன்பை உணர்ந்தவள் பொய்க்கோபம் தன்னை அன்புடன் இரசிப்பது வாழ்வினில் சுகமே. இல்லாத கா…
Read moreமுள்ளில் இருந்தாலும் நான் பூத்திடும் கடமையில் தவறமாட்டேன்! நித்தமும் பூப்பேன்! புன்னகை புரிவேன்! விழிகளுக்கு நல்விருந்தாவேன்! மனதிற்கு உற்சாகமூட்டுவே…
Read moreஒன்றும் அறியாத உள்ளம்,,, உலகம் தெரியாத உள்ளம்,,, நினைக்கத் தெரியாத உள்ளம்,, நினைவில் கொள்ளாத உள்ளம்,,,, பழகிய போது கறுப்புகள் இருக்கும்,,, அதன் புழ…
Read moreநழுவிப்போயின கொள்கைகள் நட்டாற்றில் மிதக்கின்றன கோரிக்கைகள் காலத்தின் மடியில் கேளிக்கையாகின பதிலற்ற கேள்விகள் *பொன்.இரவீந்திரன்*
Read moreமலர்ந்த பூக்களை பறித்துவிடுங்கள் மொட்டுக்கள் மலர பாதை கிடைக்கும் மலர்ந்த பூக்களை பறித்து விடுங்கள் வீணாய் மாள்வதை விட மங்கையின் குழலை மணக்கச் செ…
Read moreவிலக்குச் சாலையிலிருந்து பயணிக்கும் சிற்றூரின் ஒற்றையடிப் பாதையாய்க் கிடக்கிறதென் வாழ்க்கை தொலைதூரக் குடிசையில் ஒளிரும் சிம்னி விளக்காய் நம்பிக்கையூ…
Read moreவிவசாயம் தழைத்தோங்கும் தமிழகமாய் பாரம்பரிய உணவு உண்டு நோயில்லா கம்பீரமாய் வலம் வரும் தமிழகமாய் சாதிய பாகுபாடின்றி ஆவணக் கொலைகள் இல்லா ஆணவத்து…
Read moreமுகவரி இல்லா கடிதங்கள் உரியரிடம் போய் சேர்வதில்லை! முகவரி இருந்தும் சிலருக்குக் கடிதங்களே வருவதில்லை! போகக் கூடாத முகவரிகள்! போகவேண்டிய முகவரிகள்! கா…
Read moreஉன் உடல் அளவு உயரமும் மார்பளவும் எனக்கிருந்திருந்தால் நானும் வாய்ப்பு பெற்றிருப்பேன் உன்னோடு உடல் சிதறி இறப்பதற்கு ஆம் உனக்காவது உன் சொந்த ஊரில் மழ…
Read moreநீக்கமற அன்பு வேண்டும் ஆக்கமுடன் பண்பு வேண்டும் பயமறியா ஆளுமை வேண்டும் பசியறியா ஏழை வேண்டும் பாதை தவறா ஒழுக்கம் வேண்டும் இதை விட எல்லோரையும் மதிக்கு…
Read moreதொலைத்துவிட்ட முகவரியைப் பலதூரம் தேடிவிட்டு சலித்துப்போய் நிற்கின்ற மரங்களின் வேர்கள். நீர்த்தடங்கள் எங்கே என ஓடி ஓடிப் பார்த்துவிட்டு நிலத்தடத்தில்…
Read moreகோல மயில் தோகையாட முகில்கள் களைந் தோட வயலில் கதிர்கள் நடனமாட இளந் தளிர்கள் ஊஞ்சலாட இலைகள் கைதட்டி ஆர்ப்பரிக்க மரங்கள் மகிழ்ந்து ஆட பறவைகள் பறந்து ஓட …
Read moreஅரிது அரிது. இந்தியக் குடிமகனாய்ப் பிறத்தல் அரிது! அதனினும் அரிது தேசங் காக்க இராணுவ வீரனாய் ஆவது அரிது! அவ்வாறே ஆயினும் உன்னைப் போல் வீரமரணம் அடைவ…
Read moreஅங்கிங்கெனாதபடி நன்றாகவே நிகழ்கிறது குளிர் காய்தல் தொட்டு விடும் தூரத்தில்தான் எரிகின்றன ஏதுமறியாப் பிணங்கள் *பொன்.இரவீந்திரன்*
Read moreஒ ருவேளை நீ போரிட்டிருந்தால் துப்பாக்கி குண்டுகளுக்குள் உன் மூச்சினை மாலையாய் சூட்டியிருப்பாய்.... ஆனால் இன்றோ.... நாறுநாறாய் தசைகள் சிதறுண்டு... இர…
Read moreகண்ணீர் உறைந்ததோ ? அன்றி என்...... கண்ணீர்சுரப்பி கூட காலாவதியாகிவிட்டதோ?!? இதயமும் எனக்கு இறந்தகாலமாகியதோ காட்சியாய் நான் கண்டதும்…
Read moreஎல்லையில்லா பெருமையுடன் எல்லைகாக்கச் சென்றீர்கள், தொல்லையிலா வாழ்வதனை நாம் வாழ விழைந்தீர்கள். நாங்கள் இங்கு உறங்குதற்கு உறங்காமல் விழித்தீர்கள், நாங்…
Read moreநாட்டைப் பாதுகாக்க நண்பா நீ புறப்பட்டாய் நயவஞ்சகர்களின் தீவினையால் பாதுகாத்தவனின் வாழ்வில் எமனே ஏன் நுழைந்தாய்..! கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
Read moreஅதிகாலை மழை ஆனந்தமே நெஞ்சில் ஊற்றெடுக்கும் பேரின்பமே சோம்பல் கொஞ்சம் கூடிடுமே கண்களும் கொஞ்சம் கெஞ்சிடுமே சாலையெங்கும் சேற்றுச் சந்தனம் செடிகளெல்லாம்…
Read moreஇருபது என்றார்கள்! நாற்பது என்றார்கள்!! இருப்பதை அள்ளிக்கொடுத்த எங்களின் கண்ணீரைத்துடைக்குமா நீங்கள் தரும் கணக்கு😭 வீட்டுக்கொரு மகனா? தகப்பனா…
Read moreகாதல் காதலைக் கண்டதும் காதல் மேல் காதல்கொண்டு காதல் பரிமாறி! காதலால் கசிந்து உருகி! வெள்ளமெனக் காதல் நதியோட !அதில் காதல் படகேறி காதல் கதைபேசி க…
Read moreகண்டித்தால் கண்ணதிகாரம் (முறைப்பு) கரம் உயர்த்தினால் கையதிகாரம் காலமெல்லாம் காலதிகாரம் எங்கே என் சொல்லதிகாரம் (புலம்பல்) என்றுமே செல்லாதே என் ச…
Read moreஎன் எழுத்துகளை நேசிக்க தொடங்கியுடன் என்னையே நேசிக்கத்தொடங்கி விட்டேன்.. எல்லாருடைய மனதிலும் எழுத்தாய் பதிந்திருப்பதால் அழிவில்லா அன்பை பெற…
Read moreஅகிலத்தின் மீது ஆண்டவன் கொண்ட காதலின் வெளிப்பாடே இயற்கை வளம் நிறைந்த இப்பூமி. அன்னையும் தந்தையும் கொண்ட காதலால் அவனியில் நாம் அவதரித்தோம். பிறந்த …
Read moreகொள்கை முடிவு என்ற பேரில் கொள்ளை முடிவு எடுப்பவர்கள் எள்ளி நகையாடப்பட வேண்டுமென்று நினைத்தால், வாழ்வாதாரத்தை அழித்து வளங்களை எல்லாம் தொலைத்து தான் …
Read more* கஜா புயலில் குலைகளுடன் வீழ்ந்த தென்னைகளைக் கண்டே பதறினோமே கதிகலங்கினோமே! இன்றோ இராணுவத்தில் குலைசாய்ந்ததுபோல் நாற்பத்துநான்கு வீரரை இன்று பற…
Read moreநேருக்கு நேர் நின்று போர்செய்யத் திராணியற்று, கூலிகளை முட்டாள்களைப் பகடையாக மாற்றிவிட்டு, கோழையாய், பேடியாய் சதிச்செயலில் ஈடுபட்டு, தரம்கெட்டு நி…
Read more
Social Plugin