Header Ads Widget

Responsive Advertisement

நாட்டை பாதுகாக்க...

நாட்டைப் பாதுகாக்க

நண்பா நீ 

புறப்பட்டாய்

நயவஞ்சகர்களின்

தீவினையால்

பாதுகாத்தவனின்

வாழ்வில்

எமனே ஏன்

நுழைந்தாய்..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..