Header Ads Widget

Responsive Advertisement

தூய மனமும், தொடரும் குணமும்,,,,


மணக்கும் என்பார் மணக்காது,,,

மணக்காது என்பார் மணந்து விடும்,,,

துவைக்கும் என்பார் துவைக்காது, துவைக்காது என்பார் 

துவைத்து விடும்,,,,


நிரந்தரமான வார்த்தைகள் இங்கே வருவது யார் கண்டார்,,,,

அது, 

தன் நிலைக்கு ஏற்ற வகையில்

வருவது 

தன் 

மனத்தினால் 

தான் என்றார்,,,,


கேட்டது 

ஒன்று, 

கிடைத்தது 

ஒன்று

கிடைத்ததில்

ஒன்றும் 

இல்லை, கேள்விகள் 

ஆயிரம் 

கேட்டிட 

மனமும்

இருந்தும்

கேட்கவில்லை,,,


கேள்வியின்

பதிலை 

ஏற்றுக் கொண்டால் பிரிவினை ஏதுமில்லை,,,

கேட்பவர் 

உள்ளம் 

கொண்டவர்

உறவிலும், 

என்றும்

நிரந்தரத்

தோல்வி 

இல்லை,,,


ஆவது பாதி,

போவது மீதி,

இருப்பது பாதி என்றார்,,,

பாதியில் பாதியாய் 

இருந்து விட

பாவம் 

மறையும் 

என்றார்,,, 

அவரவர்

சாபமும் 

குறையும் 

என்றார்,,,


சேவைகள் 

ஆயிரம் இருந்தாலும் தேடிடு வாசல் என்றார்,,,

அந்த தேவனை நாடி சென்றதுமே

வாசனை கோடி தந்தான்,,,,,

மணக்கும் வாசனை தேடித்

தந்தான்,,,


கந்தையான உடலுடன்

செல்ல 

கவலைகள் கலைந்து 

விட்டான் ,,,,

அங்கே

மந்திரம் கேட்க மனத்தினில் அழுக்கை துவைத்தும் 

தந்து விட்டான்,

இறைவன்

துவைத்தும் தந்து விட்டான்,,,,


மணத்தை பெற்றவன்

மணந்து 

விட்டான்,,,

குணத்தைக் 

கண்டவன்

துவைத்து 

கொன்டான்,,,

இருப்பதில்

ஒருவன் 

இருந்து 

விட்டால்,,,

இரண்டில்,

விதிப்படி

ஒன்றை 

கற்றுக்

கொள்வான்,,,,,


பாலா