Header Ads Widget

Responsive Advertisement

நேர்வழியே நிரந்தரம்.



நிரந்தரம் என்பது பொய்யடா

பல நிகழ்வில் கண்டது நானடா,,,

தலை முதல் 

கால் வரை 

நான் என்பார்,

தரணியில் என் போல் யார் என்பார்,,,

பலர்

உரிமையை, சிறுமையில் மறந்திடுவார்,,,

உலகம் தெரியா உத்தமராய்,,,,

தம்பி!

கனவிலும் நினைத்திடு மானிடத்தை,,.

அது நிறைத்திடும் உந்தன் 

வெற்றிடத்தை,,,

நினைவில் வைத்துக் கொள்ளடா,,,

தம்பி,

என்றும்

நேர்வழியில்

நீ, 

செல்லடா,,,,


பாலா