வளர்ப்பு முறை
சரியென்றால்
வளரும்
பயிரும்
சரியாய் வளரும்
சரியில்லையானால்
தரிசு நிலமாய்
பயன்படாமல்
கிடக்கும்..
தலைமுறை
சரியான
ஒழுக்கம்
இல்லையென்றால்
வரும் தலைமுறையும்
தரிக்கெட்டுதிரியும்..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
வளர்ப்பு முறை
சரியென்றால்
வளரும்
பயிரும்
சரியாய் வளரும்
சரியில்லையானால்
தரிசு நிலமாய்
பயன்படாமல்
கிடக்கும்..
தலைமுறை
சரியான
ஒழுக்கம்
இல்லையென்றால்
வரும் தலைமுறையும்
தரிக்கெட்டுதிரியும்..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..