Header Ads Widget

Responsive Advertisement

தரிசு நிலம்

வளர்ப்பு முறை

சரியென்றால்

வளரும் 

பயிரும்

சரியாய் வளரும்

சரியில்லையானால்

தரிசு நிலமாய்

பயன்படாமல்

கிடக்கும்..


தலைமுறை

சரியான 

ஒழுக்கம்

இல்லையென்றால்

வரும் தலைமுறையும்

தரிக்கெட்டுதிரியும்..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..