முள்ளில் இருந்தாலும் நான்
பூத்திடும் கடமையில் தவறமாட்டேன்!
நித்தமும் பூப்பேன்!
புன்னகை புரிவேன்!
விழிகளுக்கு நல்விருந்தாவேன்!
மனதிற்கு உற்சாகமூட்டுவேன்!
என்றது பூத்தரோசா!
நாமும் முள்ளாய்
எத்தனை இடர்கள்
குத்தினாலும்
பூத்தரோசாவாய்ப்
புன்னகை புரிந்தே கடமைகள் செய்வோம்!வாகைகள் சூடுவோம்!அனைவருக்கும் இனிய *காலை கடமை வணக்கம்*
த.ஹேமாவதி
கோளூர்