Header Ads Widget

Responsive Advertisement

காலை கடமை வணக்கம்


முள்ளில் இருந்தாலும் நான்

பூத்திடும் கடமையில் தவறமாட்டேன்!

நித்தமும் பூப்பேன்!

புன்னகை புரிவேன்!

விழிகளுக்கு நல்விருந்தாவேன்!

மனதிற்கு உற்சாகமூட்டுவேன்!

என்றது பூத்தரோசா!

நாமும் முள்ளாய்

எத்தனை இடர்கள்

குத்தினாலும்

பூத்தரோசாவாய்ப்

புன்னகை புரிந்தே கடமைகள் செய்வோம்!வாகைகள் சூடுவோம்!அனைவருக்கும் இனிய *காலை கடமை வணக்கம்*


த.ஹேமாவதி

கோளூர்