நீக்கமற அன்பு வேண்டும்
ஆக்கமுடன்
பண்பு வேண்டும்
பயமறியா
ஆளுமை வேண்டும்
பசியறியா
ஏழை வேண்டும்
பாதை தவறா
ஒழுக்கம் வேண்டும்
இதை விட
எல்லோரையும்
மதிக்கும்
மாண்பு வேண்டும்..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
நீக்கமற அன்பு வேண்டும்
ஆக்கமுடன்
பண்பு வேண்டும்
பயமறியா
ஆளுமை வேண்டும்
பசியறியா
ஏழை வேண்டும்
பாதை தவறா
ஒழுக்கம் வேண்டும்
இதை விட
எல்லோரையும்
மதிக்கும்
மாண்பு வேண்டும்..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..