மரம்
இலைகள்
கிளைகள்
பூக்கள்
எல்லாம்
எல்லாம் அசைக்கும்காற்றின் இதழ்களில்
மெல்லிய முத்தங்களைப்
பரிமாறியபடியே
மண்ணுள் மரித்து
நிறம் மாறும் மழை
*பொன்.இரவீந்திரன்*
மரம்
இலைகள்
கிளைகள்
பூக்கள்
எல்லாம்
எல்லாம் அசைக்கும்காற்றின் இதழ்களில்
மெல்லிய முத்தங்களைப்
பரிமாறியபடியே
மண்ணுள் மரித்து
நிறம் மாறும் மழை
*பொன்.இரவீந்திரன்*