விவசாயம் தழைத்தோங்கும் தமிழகமாய்
பாரம்பரிய உணவு உண்டு நோயில்லா
கம்பீரமாய் வலம் வரும்
தமிழகமாய்
சாதிய பாகுபாடின்றி
ஆவணக் கொலைகள்
இல்லா
ஆணவத்துடன்
அனைவரையும்
ஆரவணைக்கும்
பாசக்கார
தமிழகமாய்
தன் மக்களை
கையேந்தும்
நிலையிலிருந்து மீட்டு
சுயமாய் வாழும்
வாழ்வியலை நோக்கி
நகரும்
தமிழகமாய்
மலர வேண்டும்.
அம்பை சங்கரி