Header Ads Widget

Responsive Advertisement

2025ல்






விவசாயம் தழைத்தோங்கும் தமிழகமாய்

பாரம்பரிய உணவு உண்டு நோயில்லா
கம்பீரமாய் வலம் வரும்
தமிழகமாய்


சாதிய பாகுபாடின்றி
ஆவணக் கொலைகள்
இல்லா
ஆணவத்துடன்
அனைவரையும்
ஆரவணைக்கும்
பாசக்கார
தமிழகமாய்

தன் மக்களை
கையேந்தும்
நிலையிலிருந்து மீட்டு
சுயமாய் வாழும்
வாழ்வியலை நோக்கி
நகரும்
தமிழகமாய்

மலர வேண்டும்.




அம்பை சங்கரி