பலநாள்கள் விளக்கெரியாமல் இருண்டிருந்த வீட்டில் திடீரென விளக்கேற்றி வெளிச்சத்தை உண்டாக்கியதைப் போல நட்டு வளர்த்த மரம் பன்னெடுங்காலமாய்ப் பூக்காமல் காய…
Read moreஉருண்டோடும் உலகத்தில் மிரண்டோடும் மனிதர்கள்.. உழைக்கும் வயதில் மலைக்கும் செயலில் இளைய சமூகமே இன்பத்தை இலவசமாக பெறுவதில் ஆனந்த கொள்வதில் ஆவலாய்.. ஆசை…
Read moreநிலா இலக்கியத்தில் நீ இல்லாத இடமே இல்லை கவிஞர்களுக்கு கருப்பொருளாகின்றாய் காதலர்களுக்கு காவலாகின்றாய் குழந்தைகளுக்கு வேடிக்கைப் பொருளாகின்றாய் திருடர…
Read moreஉள்ளுக்குள் குளிர்ச்சியாய் கண்கவர் காட்சியாய், காட்சியே மகிழ்ச்சியாய், கவர்ச்சியாய் நகைக்கடை. செய் கூலியோ இல்லை சேதாரம் தேவையில்லை கல்லுக்கு விலையுமி…
Read moreபூக்காத பெண்மையா நான் புலராத ஆண்மையா....? அம்மையின் பாலினமா நான் அப்பனின் பாலினமா....? குருதியில் குதித்தோடும் இரட்டை ஹார்மோனால் குறுகி குறுகி சர…
Read moreஅகத்தியர் ஆய்ந்தளித்த அரிச்சுவடி தனை எடுத்து தொல்காப்பியர் உவந்தளித்த இலக்கணத்தை வழிக்கொண்டு திருவள்ளுவர் திருக்குறளின் பெருமைதனைத் தனதாக்கி குகைகளி…
Read moreவிதைகளெல்லாம் கதை சொல்ல ஆரம்பித்தன விதைப்பவன் வீட்டில் வெறும் விளையாட்டு பொருளாய் தன்வினை செய்ய விண்முனை எதிர்ப்பார்க்கும் விதைகளுக்கு தூவிவிடும் தூற…
Read moreஇரவெல்லாம் கண்விழித்து... இதமான தென்றல் வீசி... பால் போன்ற ஒளியை பொழிந்து ...பக்குவமாய் பிழை ஏதும் ..அண்டாது சுற்றிச் சுற்றியே வந்து .. காத்தாள்...…
Read moreகங்கை இங்கே வரவேண்டும் குமரிக்கடலைத் தொடவேண்டும் சொன்னார் ஒருவர் அந்நாளில் அது தான் தேவை இந்நாளில். பள்ளிக்கூடம் திறந்திடுவோம் இலவசக்கல்வி அளித்திடு…
Read moreசென்னை உன்னை என்னசெய்தது? சொல் வானமே! எங்களின் வங்கக்கடலைப் பகலெல்லாம் முகர்ந்து முகர்ந்து வயிறு முட்டமுட்டக் குடித்ததெல்லாம் என்னசெய்தாய்? காற்றோடு …
Read moreகனத்துக் கொண்டுதான் போகிறது.. கண்ணீரும் தண்ணீரும்.. வெளியில் சொல்ல முடியா வேதனைகளையும் வெயிலால் தாங்கமுடியா வறட்சியையும்.. கரிகாலி.கவி. ப…
Read moreயார் யாரோ சொன்னாக நானும் நம்பல,,, வேறாளு என்றே தான் நானும் பார்த்தது,,,, உனக்குள்ளே பத்திரமா? இருந்தது , நானும் உத்திரமா? தெரியாமல் போனதே,,, தெரியா…
Read moreகலங்கமில்லா வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை.. கலங்காமல் கண்ணீர்த்துளிகள் வெளிவருவதில்லை.. கலங்கியப்பின் வாழ்வின் அதர்த்தம் விளங்காமல் இருந்ததில்லை.. க…
Read moreதிண்ணைகள் இன்றில்லை..! திருடர்கள் வந்தமரக்கூடும்..பயம்🤷♀ உபசரிப்புகள் இன்றில்லை! உபத்திரவங்கள் ஆகிவிடுமோ...பயம்🤷♀ பாராட்டுதல்கள் இன்றில்லை!! கண்ப…
Read moreநான் மிக ரகசியமாக வைத்துக் கொள்ளுகிறேன் தெரிந்தால் என்னை விட்டு போகுமா என்ன நலம் விசாரிப்பது நீ எனத் தெரிந்தால் காய்ச்சல்..! நீ எப்படி இருக்கிறாய்…
Read moreஅருவிக் கரையில் ஓர் குருவிக் கூடு அருமையாய் குருவி கட்டிய கூடு சிறிதாய் அழகாய் இருந்த ஒரு கூடு சிறு குருவிக் குடும்பத்திற்களவான வீடு. அருகிலோர் மாளிக…
Read moreகை வளையல்களில் புதுவித டிசைன்களை தேடினாள்! பல மணித்துளிகளாய்..! – நெற்றிப்பொட்டு பளிச்சென இருக்க அலசினாள் சில நாழிகைகளாய்! – காதணியும் கழுத்தணியும் அ…
Read moreநான்கு பக்கம் மோதுகின்ற நீரெங்கே? காற்றோடு தழுவி நீர்வரையும் கோலங்கள் எங்கே? நிரம்பிய நீருக்குள் துள்ளி விளையாடிய கயல்களெல்லாம் எங்கே? கயல்களைக் கொத்…
Read moreவாழ்க்கைப் பாடம் உணர்த்திப் போகும் உண்மைகள்.. கூழாங்கற்கள் ... காலச்சக்கர நகர்த்தல்களில் கரடுமுரடான பக்கங்கள் பண்பட்டு அனுபவ அடிகள் தந்த அழகு உருவம…
Read moreதாகம்தீர்க்க காகம் தவியாய் தவித்த தருணங்களில் குவித்து வைத்திருந்த கல்குவியலும் கைவிட்டது. மோகம்தீர்க்கும் மனிதனிடம் தாகம் தீர்க்க தண்ணீர்கேட்டது கா…
Read moreஎளியோர்க்கு உதவிட நினைத்திருப்பாய் நீ ஏமாளி என்றவர் பழித்திருப்பார் உனை மனம் தளராமல் நீ தொடர்ந்திடு நட்பே உன் செயல் உன் குணம் நிமிர்ந்து நில் நட்பே. …
Read moreமண்குளிர விண்அதிர மழைவேண்டும்! கண்குளிர மண்செழிக்க மழைவேண்டும்! பொன்மணியாய் நெல்விளைய மழைவேண்டும்! தேன்சுரக்கும் பூத்தேடி ஏங்கும் வண்டினங்கள் மகிழ செ…
Read moreமண்பானைத் தண்ணீரை இனிமேல்.. மனம் விரும்பி குடிக்கலாமா? வெயில் உடல்படக் கைவீசி....கொஞ்சம் வியர்க்க நடக்கலாமா? பிள்ளைக் காலம் போல் பேசி பேசிச்... ச…
Read moreதிசையறியா பட்டாம்பூச்சிகளாய்ப் படபடக்கிறோம் நீயும் நானும் ஞாயிற்றுக்கிழமைகளின் சிலந்திகளாய் மாட்டிக்கொண்டபடி ஆகச்சிறிய உயிருக்கும் ஆகச்சிறந்த வாழ்க…
Read moreதுடுப்பில்லா படகைப் போல் எவ்விடம் சென்று சேருமென அறியா.. பாதுகாப்பில்லா பயணத்தில் தனிப்பயணி தவிப்புகளோடு நகரும் வாழ்க்கை பேருந்தில்.. தஞ்சம் புகும் …
Read moreசெல்லரித்து நூலாம்படை அப்பிக்கிடக்கிறது நீயற்ற எந்தன் காலம் *பொன்.இரவீந்திரன்*
Read moreவெறுப்புடன் குதிரையில் அமர்ந்திருக்கிறான் அய்யனார் குதிரையெடுப்புக்கு நீ வராத கோபத்தில் *பொன்.இரவீந்திரன்*
Read moreநீ வந்து நீரூற்றா எந்தன் தோட்டமெங்கும் பூத்திருக்கின்றன நெருஞ்சி மலர்கள் *பொன்.இரவீந்திரன்*
Read moreகண்ணுக்கெட்டாத தூரத்தில் இருக்கும் கோள்களை ஆராயும் நாம் நம் அருகில் இருக்கும் மனித மனங்களை ஆராய மறந்து விட்டோம் தனிக் குடும்பத்தை விரும்பி கூட்டுக் க…
Read moreமுள் தேடிக்கொண்டிருக்கிறேன் எனது வெள்ளைக்கல் மூக்குத்தியை அவன் வருவதற்குள் கிடைத்து விட வேண்டுமே! தணலில் நிற்கும் தவிப்பு தினமும் இதுவே என் பிழைப்பு…
Read moreஆகாய மங்கை எப்போதும் சுமங்கலிதான் ஞாயிற்றின் மஞ்சளை முகத்தில் பூசி ஞாயிற்றின் கதிர்களை பட்டையாய் இட்டு நிலவென்னும் பொட்டை வைத்து எப்போதும் மங்களமாய் …
Read moreஆயிரம் உறவுகள் இருந்தும் யாருமே இல்லாதது போல் உணர்கிறேன் நிலவே நீ வானில் இல்லாத பொழுதுகளிலெல்லாம்! தேவைக்காக மட்டுமே பேசும் உறவுகளை விட...... என்னிட…
Read moreதூக்கத்தில் உளறிக்கொட்டிய வார்த்தைகளெல்லாம் விழித்ததும் பக்கத்தில் கிடந்தன எழுந்து போக மனமில்லாமல்.. கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.
Read moreநீரின்றி இவ்வுலகில்லை அவ்வாறே நண்பா நீயின்றி என்வாழ்வில்லை! விழியாலே என்மனம் உணர்வாய்! எனக்கு புரியும்வண்ணம் விழியாலே உறவாடி ஆயிரம் யானைபலத்தைத் தருவ…
Read moreவான வீதியில் நிலவுத்தலைவன் வீதி உலா நட்சத்திரம் மேகங்கள் பருவ மங்கைகளாய் மலைத்துபோய் ரசித்தபடியே.. கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.
Read more🌷🌷🌷🌷🌷🌷🌷 அன்னையே தமிழே ஆருயிர் துணையே போற்றி🌷 அகிலம்பெற்ற அரும்பெரும் கொடையே போற்றி🌷 முன்னிலும் முன்னதாய் மூத்தமொழி போற்றி🌷 செம்மையில் செம்…
Read moreமுள்ளிலே கால் வைத்து முடிந்தவரை மிதித்து விட்டு காலிலே முள் குத்தியது என்பார் பழியை முள்மீது போட்டே திரிவார். சொல்லிலே முள் வைத்து பொல்லாததைச் சொ…
Read moreயார் வைத்திருப்பார்கள் புதிது போல் புத்தகத்தை? யார் தான் கொடுப்பார்கள் குறைந்த விலையில் புத்தகத்தை? தேடியே நடப்பதும் அரைவிலைக்காய் அலைவதும் வாடி…
Read moreதெருவாசல் தன்னையே திருவாசலாய் நினைத்து ஒருகுடும்பம் போலவே இருந்த நாட்கள் நினைவினில். தொலைக்காட்சி முன்னமர்ந்து தொப்பையைப் பெருக்காமல் கதை பேசி வ…
Read moreஉடல் வியர்த்து கண் நிறைந்து தேடுகின்றாள் அவள் மண்கிளறி கல்நீக்கி தேடுகின்றாள் அவள் சென்று வந்த பாதையிலே ஓடுகின்றாள் அவள் தேடிக்களைத்ததால் தளர்ந்த…
Read moreநான்கு பேர் ஒருபுறம் ஆட்டுவிக்க நான்கு பேர் மறுபுறம் இசைதொடுக்க ஒருவர் கதைதனை ஒப்புவிக்க பொம்மைகள் மாந்தராய் ஆடிநிற்க பலபேர் கூடிநின்று ஊக்குவிக…
Read moreமாயமாகும் வாழ்க்கைக்குள் காயம் மட்டுமே உனக்கான அனுபவத்தைக் கற்றுத்தரும்.. கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.
Read moreவெண்மேகத்தின் வெண்மை நீலவானமதிலே ஆங்காங்கே சிறு சிறு மலைக் குன்றுகளாயும் கோலமிட்டு வைத்தாற் போலவும் அழகாய் காட்சி அளிக்கும் வெண் மேகமே வேகமாக எங்கே …
Read moreதனிமையில் தெருக்குழாயடி தண்ணீரில்லாமல் சண்டை சச்சரவுமின்றி மௌனமாய்.. கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.
Read moreமுப்பது நாளில் ஒருசுகப்பிரசவம் முடியுமா மூத்தோன் துணையின்றி மயக்கமில்லை மசக்கையில்லை சோர்வுமில்லை களைப்புமில்லை பிறை கண்ட நாளில் உறுதிப்பாடு குறையில…
Read moreசமுத்திரம் அடக்கியாண்டு கங்கையைக் கொண்டுவந்து சரித்திரம் படைத்தவர் சரித்திரம் தெரிய வில்லை. இமயத்தில் கல்லெடுத்து இங்கு வந்து கோவில் கட்டி திறமையைக் …
Read moreநிறம் மாறினாலும் அளவில் சுருங்காத வானம்! சுட்டெரித்தாலும் இரவில் காணாமல் போகும் ஞாயிறு! பிறைபிறையாய்த் தேய்ந்தாலும் மீ…
Read moreமனிதர்களை நம்பி அறம் வளர்த்த மரங்கள் மனித மனங்களையும் வளர்க்க ஆவலாய்.. இப்படிக்கு மரங்களுள் மனிதர்களாய்.. கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.
Read moreஅகன்ற ஆகாயமும் நீலநிறம்! அந்த ஆழ்கடலும் நீலநிறம்! ஆகாயம் இருப்பது மேலே ஆழ்கடல் இருப்பதோ கீழே! வானத்தின் எல்லையை அறிந்தவர் யார்? அந்த கடலின் ஆழத்தை அற…
Read moreதீமையின் பிடியில் இருப்பதைவிட வாய்மையின் வசிப்பில் வாழ்ந்துவிடு நிம்மதியோடு... கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
Read moreவிதை கதைசொல்ல சதை அதை கேட்க மனம் பதைக்க தினம் உழைக்க புறப்பட்டான். விதையினால் விழித்துக்கொண்டான் விவசாயி.. விதையில் உருவானது சதை.. கரிகாலி.கவி. பெ.…
Read moreகையெழுத்துப் போட தெரியாதவர்களின் கையெழுத் தானது கைநாட்டு. எழுதவும் படிக்கவும் கற்காதவர்களின் அடையாளச் சின்னமாய் கைநாட்டு. கிராமத்து மக்களை நகரத்து மா…
Read moreமரமே நீ மனிதனிடம் மன்றாடாதே மழையிடம் கேள் மழை உன்னிடம் பேசும் உங்களின் இருவரின் உறவுதான் உலகில் பிறக்கும் உயிர்கள் அவர்களே மனிதர்கள்.. மனிதர்கள் தன்…
Read moreபுதிய ஆண்டு புதிய பழைய மாணவர்கள் புதிய புத்தகங்கள் புதிய கால அட்டவணை பழையன மறப்போம் புதியதை நினைப்போம் புதுமைகள் செய்வோம் கல்வியை அழகுற கற்பிப்போம் ம…
Read moreதொல்காப்பியம் வரை தமிழை ஆழ உழுதவன் நீ! தமிழ்நிலத்தில் சோர்விலாது உழுது உன் சிந்தனைவளத்தை மும்மாரியெனப் பொழிந்து உன் தமிழார்வத்தை உரமாக்கி மொழிப்பற்ற…
Read moreகருவறைகள் மோதிக்கொண்டன! தங்களுக்குள் உயர்ந்தவர் யாரென்று? தெய்வம் என்னுள் உள்ளது என்று கோயிலின் கருவறை கொக்கரித்தது! நானின்றி பிறப்பேது? என்று பெண்ணி…
Read moreஅறை அறையாய் பிரித்து வைத்து அதனுள்ளே நினைவை வைத்து பத்திரமாய்ப் பூட்டி வைத்தேன் உள்ளமெனும் அலமாரி. சோகத்தை அடியில் வைத்து அதன் அருகில் காதல் வைத்து த…
Read moreகடவுளெல்லாம் குழந்தைகளைத்தேடி கற்பகிரகத்திலிருந்து வெளியில் வருகிறதாம். என்னைவிட நீயே கடவுளின் காட்சியாய்.. கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.
Read moreதென்றலுமே புயலாகுது மன்னவா,,, தேகம் கூட பகையாகுது என்னவா,,, இரவில், நிலவும் புறம் பேசுவதை சொல்லவா,,, இப்படியே என் வாழ்வு செல்லவா உலகில் நான் ஏன் …
Read moreவரம்பெற்ற வாரிசுகளை உருவாக்க தரம்பெற்ற ஆசிரியராய் உயர்வோம் இவ்வுலக நன்மைக்காக.. கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
Read more
Social Plugin