Header Ads Widget

Responsive Advertisement

குறையுமா கனம்?

கனத்துக்

கொண்டுதான்

போகிறது..


கண்ணீரும்

தண்ணீரும்..


வெளியில்

சொல்ல முடியா

வேதனைகளையும்

வெயிலால் 

தாங்கமுடியா

வறட்சியையும்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.