Header Ads Widget

Responsive Advertisement

பிரியமுடன் மரங்கள்..


மனிதர்களை

நம்பி

அறம் வளர்த்த

மரங்கள்

மனித 

மனங்களையும்

வளர்க்க 

ஆவலாய்..


இப்படிக்கு


மரங்களுள்

மனிதர்களாய்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.