"க"ல்லறையில் நீ உறங்கினாலும் "கா"வியம்படைத்த உமது வரிகளே! "கி"ண்ணத்தில் ஊறிய மதுரமாய் "கீ"ற்றொளியாய் கீதம் பா…
Read moreகனவே இல்லா மாந்தன் என்று யாரும் இல்லை உலகினிலே! கனவில் காணும் யாவும் வாழ்வில் நனவாய் ஆகும் என்பதில்லை! உனது கனவும் எனது கனவும் ஒன்றாய் என்றும் இருந்…
Read moreஏழைக்காய் அளிக்கின்ற இலவசம் அனைத்தையும் பணம் படைத்தோர் வாங்கியே செல்வது திருட்டு. உழைக்கவே செய்யாமல் உழைப்பதாய் நடித்து பலன் பெற்று ஏமாற்றிப் பிழைப்ப…
Read moreசெம்புலப்பெயல்நீர் போல கலந்தது காதலர் நெஞ்சங்கள் மட்டுமல்ல!எங்கள் நெஞ்சங்களும் உனது திரையிசைப் பாடல்களும்தான்! வாழ்வின் எந்த அத்தியாயத்தில் நின்றிருந…
Read moreஉயிருக்கும் உணர்வுகளுக்கும் இடையே நடக்கும் இடையறாத உலகப்போர்! இரவில் சூரியன் சுட்டெரிப்பதும்...! பகலில் நிலவு குளிரவைப்பதுமான குருசேத்திர யுத்தம்...…
Read moreமுத்தான வார்த்தைகளால் சத்தான கருத்துரைத்து எத்தனையோ உள்ளங்களை உந்தன் பால் கவர்ந்திழுப்பாய். மையேந்திய விழி போலப் பொய்யேந்தி நின்றாலும் மெய்யுருகி நிற…
Read moreயாரோ என் பேர் சொல்லி அழைத்தது போல ஒரு உணர்வு....! என் மனம் பச்சைக்குழதையாய் அடம்பிடித்தே திரும்பியது ! கண்ணுக்கெட்டிய தூரம்வரை காணவில்லை நான் எவரையும…
Read moreஆதவனின் ஒளியெடுத்து அதையே தான் பிரதிபலித்து இரவினிலே ஒளிகொடுத்து இதயங்களைக் கவர்பவளே கணவனில்லா வேளையிலே தன் பொறுப்பை உடன் உணர்ந்து குடி காக்கும் கடமை…
Read moreபிறந்த நாட்டை, பிறந்த ஊரை, பிறந்த வீட்டை விட்டு விட்டு உடனிருந்தோரை, உறவாயிருந்தோரைப் பிரிய முடியாமல் பிரிந்து விட்டு எல்லைகள் கடந்து, தொல்லைகள் கடந்…
Read moreஉன் மனதை நான் கொத்த என் மனதை நீ கொத்த மரங்கொத்திப் பறவைகளாய் ஆனோம் நாமே! கொத்திய என்மனதை நீயெடுத்துக் கொண்டாய்! உன்மனதைக் கொத்தியெடுத்துக் கொண்…
Read moreஅன்புக்கு நான் என்றும் அடிமை என்று உணரவைத்து அமைதிக்கே முதலிடம் என்று சொல்லும் என் தேசம் எல்லையற்ற தொல்லைகளை எல்லையில்சந் தித்தாலும் நட்புக்குக் கைநீ…
Read moreவாழவே பிறந்தோம் வாகாய் நாமே! ..........வாழும் விதங்கள் அறிவோம் வாரீர்! வாழ்வில் ஒருவிதம் சுயநல வாழ்வு! .........வாயிற் கதவை அடைத்தே வாழ்தல்! பாழும் ப…
Read moreகையேந்தி வாழாமல் கைத்தொழிலின் துணைகொண்டு மெய்வருத்தி உழைக்கின்ற உழைப்பு தந்த சிரிப்பா? பொய்யான மனிதர்களின் பொய்மொழியில் மயங்காமல் மெய்யாக நீ நடக்கும…
Read moreஎங்கும் பாதிப்பு. வெட்டு கிளிகளால் ..... இந்த வெட்டுகிளிகளின் கெடு புத்தியே உழைப்பை சிதைப்பதுதான் ..... வெட்டு கிளிகளுக்கு அலாதி சந்தோஷம், கோஷம் போட…
Read moreஎன்னை தண்ணீருக்குள் தள்ளி விடுங்கள் என் கண்ணீரை எவரும் கண்டு விடாதிருக்கட்டும் என்னை பேரிரைச்சலுக்குள் இழுத்து போடுங்கள் என் காதலனுக்காக துடிக்…
Read moreகூடி விளையாடிய போதும், ஓடி விளையாடிய போதும், தெரிவதில்லை உறவுகளும்.....! அவை சார்ந்த மரபுகளும்......! உயிர்ச்சங்கிலிகளாய் உணர்வுகளைப் பிணைக்க.....! அ…
Read moreகண்ணே மணியே சுடர்வீசும் நான்பெற்ற ......தண்ணிலவே என்றெல்லாம் கொஞ்சிடவே__ ஈன்றெடுத்த .........அன்னையோ தந்தையோ அற்ற மழலையர் ........மென்பசிக்குச் சோற…
Read moreபாதைகள் நீண்டபடியே போகின்றன பாதச்சுவடுகளின் பதிவுஏதுமின்றி! பகல் வெளிச்சத்திலேயே இருள் கனத்துக்கிடக்கின்றது இதயமற்ற தனவந்தர் போலே! கர்ப்பத்தின் க…
Read moreஅவர் சொன்னார் இவர் சொன்னார் அதனால் அது சரியென்பார் அவர் சென்றார் இவர் சென்றார் அதனால்சென் றேனென்பார். தன்னுடைய தலைவன் எதைச் செய்தாலும் புகழ்ந்திடுவார…
Read moreஎங்கும் பாதிப்பு. வெட்டு கிளிகளால் ..... இந்த வெட்டுகிளிகளின் கெடு புத்தியே உழைப்பை சிதைப்பதுதான் ..... வெட்டு கிளிகளுக்கு அளாதி சந்தோஷம், கோஷம் போட்…
Read moreபுகையிலை எதிர்ப்பு நாள் மே 31 வாயில் நெருப்பு. இருண்டது வாழ்க்கை, சிகரெட் ..... போதை காட்டும் பாதை , மரண குழி ..... அற்புத வாழ்வை அற்ப வாழ்வாக்கும் ,…
Read more
Social Plugin