உன் ஜிமிக்கி கூட என்னைச் சித்திரவதை செய்கிறது என் அனுமதியின்றி உன் கன்னம் தொடும் போதெல்லாம்..!
Read moreவிடிய விடிய காத்திருந்தேன்,,, தண்ணி வண்டியை காணலையே,,, வரிசை போட்டு நின்னாலும் நான், வச்ச குடம் இடம் , மாறலையே,,,,,, கிழக்குந்தான் வெளுத்த…
Read moreஎல்லாமே இருந்தும் எதுவுமே இல்லாதது போல் ஒரு நீண்ட நெடும்பயணத்தை நிலையற்ற வாழ்வில் மேற்கொண்டுவிட்டேன் அநாதையாய்........ யாருமே இல்லாத இடத்தில் …
Read moreகள்ளமில்லாச்சிரிப்பின் சொந்தக்காரர்கள் அவர்கள் ... பக்கம் அமர்த்திக் கற்றுத்தரப் பற்றிக் கொள்ளும் கற்பூரம் அவர்கள் ... ஆடை ஒன்று புதிதாய் அணிய அ…
Read moreபிறக்கும் உயிர்கள் அத்தனைக்கும் வாழும் உரிமை உண்டன்றோ? ஒருவர் உரிமையை மற்றவர் பறிப்பது உண்மையில் மாபெரும் தவறன்றோ? மனிதர் தம்முள் பேதமை பார்த்து …
Read moreஅரசியலுக்கு அடிபணியா நீதி தேவை ஆர்ப்பாட்டம் இல்லாத வீதி தேவை இதயத்தைக் காண்கின்ற சக்தி தேவை ஈன்றவர்க்கும் பிள்ளையன்பில் பாதி தேவை. உன்னையே நீ அற…
Read moreகல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த தமிழோடு மூச்சு நிற்கும் வரை பயணிப்பது எத்தனை இன்பம் உலகில் உள்ள மொழிகளிலே அதிக எழுத்துகள் கொண்டது தமி…
Read moreபேரண்டப் பிரபஞ்சத்தில் அணு முதலாய் . முடிவிலதாய்.. துகள் முதலாய் நேரிணிலே .. வகைசெய்யும் ..இறை பெரிதே .. பொறியாளர் ... சிறுமலர் முதலாய் ... …
Read moreவிபத்தொன்று நடக்கிறது விரைபவர்கள் நிற்கவில்லை, உயிரொன்று துடிக்கிறது உதவி செய்ய யாருமில்லை, பார்த்து நின்ற பலரும்கூட படம்பிடிக்கும் மும்முரத்தி…
Read moreதிராவிட தீச்சுடர் தந்தை பெரியார் நாத்திகம் பேசியவரே நாசூக்காய் நடப்பபவரே நாட்டை பண்படுத்த வந்தவரே தம் கொள்கையிலிருந்து மாறாதவரே மற்றவர் கருத்து…
Read moreகோடுகள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளவை! கோடுகள் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்தவை! கோடுகள் ஒவ்வொன்றும் நமக்குப் பாடம் போதிப்பவை! கோடுகள்தாம் எத்தனை வகைகளா…
Read moreஎன் அப்பன் முருகனுக்கு முல்லைப்பூ மாலைகட்டி கழுத்தினிலே போட்டுவிட்டால் முத்தமிட்டு அது மகிழும். செவ்வரளிப் பூவெடுத்து சீராக அதைத் தொடுத்து தலையின…
Read moreதேன்கூடாய் முகில்கள் மாறியதென்ன! தேனென மழைதான் மண்ணிலே வீழ்வதென்ன! தேன்சிந்தும் வானுக்கு நன்றிசொல்ல தாவரங்கள் தலையாட்டி மகிழ்வதென்ன! புத்தம்புது …
Read moreமல்லிகை,,, அந்த கண்ணன் மயங்கும் மொட்டான மலரல்லவோ,,, என் தோட்டத்தில் பல பூக்களில் உன் போல் வாசம், யார் தந்ததோ! மல்லிகை,,, அந்த கண்ணன் மயங்கும் …
Read moreவேளைக்கு உண்கிறேன் உறங்கியும் எழுகிறேன் வேலைக்குச் செல்கிறேன் வேதனை பொறுக்கிறேன் என்றாலும் நானொரு கேள்வியைக் கேட்கிறேன் நான் ஏன் பிறந்தேன்? க…
Read more*சொர்க்கத்தின் வெளியை இன்னுங்கூடக் காணவில்லை... இன்றளவும் திறக்கப்படாத பூங்கதவுகள்....! *பொன்.இரவீந்திரன்
Read moreநீ பேரழகிதான்...! ஆயினும் கர்வங்கொள்கிறேனடி உன்னை விடக் கோடீசுவரன் நான் அன்பால்....! *பொன்.இரவீந்திரன்*
Read moreவெந்து தணியும் காடாய்க்கிடக்கிறது மனம்....! எங்கிருந்தோ மழை மணத்தைச் சுமந்து புறப்படுகின்றன உந்தன் விழிகள்...! *பொன்.இரவீந்திரன்*
Read moreஎஞ்சிய மதுத்துளிகளில் துளிர்த்தெழும் உந்தன் நினைவுகளைச் சுட்டுப்பொசுக்கப் பற்ற வைத்த சிகரெட் அணைகிறதடி காதலால் வழிந்த கண்ணீரால் *பொன்.இரவீந்திரன்*
Read moreஅன்பொன்றையே ஆயுதமாய் கொண்டு ஆசிரியர் தொழிலை ஆர்வமாய் ஏற்று இனிமையாய் பாடம் நடத்தி ஈதலுடன் வாழ்ந்தார் உண்மையை மாணவர்களுக்கு சொல்லி ஊக்கமாய் படிக்கச் ச…
Read moreமனிதராய்ப் பிறந்தார் .... மாதவம் செய்தார் .. துன்பத்தின் காரணம்.... ஆசையே .... ..என்றார் .... மெய்யறிவு பெற்றார் ... தெய்வமுமானார் ...புத்தர். க…
Read more*எனதருமை ஆசிரியப் பேரினமே* மாதா பிதா கடந்து குருவாக வந்து நின்று தெய்வச்செயல் புரிந்து இருளதை அகற்றுதற்கு நீயின்றி யாரிங்குண்டு. நல்லதை நல்லதென்றும்…
Read more(செப்டம்பர் 5, வ உ சி பிறந்ததினம்) முத்துநகர் தந்ததோர் முத்து ஆனது தமிழகத்தின் சொத்து ஆங்கிலேயனிடம் காட்டினான் அவன் கெத்து பாரதத்தின் தன்மானம் காத்த…
Read moreஅம்மா என்றீர்கள்,, ஆசிரியர் என்றீர்கள்,,, இறைவன் என்றீர்கள் ஈகை தேவை என்றீர்கள் உலகை காட்டினீர்கள்,,, ஊக்கம் தந்தீர்கள் எல்லா கலைகள் பெற ஏற்றம் காட்ட…
Read moreகறை பூசுதல் எளிது ஏசுதல் எளிது பரிகசித்தல் எளிது இவையாவும் கடந்து நீங்கள் பாலநெஞ்சங்களிடம் காட்டும் அக்கறை தான் அளவிடற்கு அரிது தேசம் சந்திக்கிற ஒவ்வ…
Read moreமனதுக்குள் படபடப்பைக் கொடுத்து நின்ற வார்த்தை, அதிகமும் சோகத்தைச் சுமந்து வந்த வார்த்தை, சில நேரம் மகிழ்ச்சியையும் அளித்து நின்ற வார்த்தை. தந்தி என்ற…
Read moreசில உண்மைகள் பொய்யாகவே வலம் வருவதினால்.... பொய்யே மெய்யாகி விடுகிறது.... மெய்யே பொய்யாகி விடுவதினால்... பொய் மெய்யாகி விடுகிறது... என்ன செய்ய! சில அர…
Read moreஅழகான வரிகள் சுமந்து,,, ஆழமான கடலில் பிறந்து,,, இயற்கையில் தானாய் வளர்ந்து,,, ஈரத்திலே நாளும் வாழ்ந்து,,, உயிர் சுமந்து நீ இருந்து,,, ஊட்டம் தந்ததை …
Read moreஒருவர் சிரிக்க, ஒருவர் முழிக்க வந்த கதை விடுகதை,,, வாழ்க்கை எல்லாம் விடுகதையாக,,, விடை தெரியாமல் தேடுகிறேன்,,, ஆடிய ஆட்டம் கூடிய கூட்டம், ஓடிய ஓட்டம்…
Read moreபெண்ணே ஓர் புதிரானவள் புதுமையானவள் அவளுக்குள் இருப்பது ஆயிரமாயிரமான புதிர்கள் அதை யாராலும் விடுவிக்கவே முடியாது அவளுள் பல விடுகதைகள் இடியாப்பச் சிக்க…
Read moreஉள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி மனத்தைப் புண்ணாக்கும் மனிதர்க்கும் நல்லதே செய்தாலும் நன்றியுரையாது பதிலுக்கு தீங்கினையே நமக்குப் பரிசாகத் தருவோர்க்…
Read moreநினைவுகளின் நிஜமாக நிஜங்களின் நினைவாக நினைவுகளைத் தூண்டி நிற்கும் நிஜத்தின் எதிரொளி. செல்லரித்துப் போனாலும் வண்ணமின்றிப் போனாலும் புல்லரித்து நிற்க வ…
Read moreயானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் பழமொழியா, பிழைமொழியா பலருக்கிங்கே குழப்பம். வாய்ஜாலம் செய்வோர்கள் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் செயல…
Read moreவிளக்கு ஏற்றினால்..... புவி ஈர்ப்பு விசை எதிர்த்து மேல் நோக்கி எரியும் மண் நோக்கி வீழாமல் விண் நோக்கி உயரும் விழுதலல்ல எழுதல் வேண்டும் பாடமது புரியும…
Read moreவீராதி வீரனடி பூலித்தேவன் போல் வீரத்தில் சிறந்தவர் யாரோடி? வீராதி வீரனடி! வாளேந்தும் வீரனடி பூலித்தேவன் போல் வாள்சுழற்றும் வல்லவர் யாரோடி? வாளேந்தும்…
Read moreஎத்தனை மக்களைப் பார்திருப்பேன்? எத்தனை வேடங்கள் ஏற்றிருப்பேன்? முகவாயிலின் வண்ணத்தோரணம் முப்பொழுதுக்குள் மாறிவரும்! மதத்தினடிப்படையில் மாறுபடும்!…
Read more
Social Plugin