வானமே வாய்திறந்து பேசாயோ உன் மௌனத்தினால் பூமியும் திக்கற்று விக்கி நின்றது. உன் வாயிலிருந்து திட்டிதீர்க்கும் வார்த்தைகளில் துன்பம்தீர்க்கும் மாத்திர…
Read moreஉன் சேலைத்தலைப்பில் முடிந்து வைத்த ஒற்றை நாணயமாய்க்கிடக்கிறது எந்தன் காலம் *பொன்.இரவீந்திரன்*
Read moreகாலத்தின் பக்கங்களில் கேள்விக்குறிகளை எழுதியபடி நகர்கிறது நீயற்ற நானும் நானற்ற நீயும் *பொன்.இரவீந்திரன்*
Read moreவரமாய் வருகிறாள் காதலி சாபமாய் நிற்கிறாள் மனைவி.... காலத்தின் மடியிலோ கிடக்கிறேன் நான் பாரமாய்... *பொன்.இரவீந்திரன்*
Read moreதொலைதூர அடர்வனத்தின் சுனை நீரோடும் தொடக்கப் புள்ளியில் எழும் சல சல ஒலி ஞாபகப்படுத்தியபடி நகர்கிறது உந்தன்கொலுசையும் சிரிப்பையும் *பொன்.இரவீந்திரன்*
Read moreகோடிட்ட இடங்களை நிரப்பச்சொல்லித்தான் வெற்றிடங்களை விட்டிருக்கிறது காலம் நிரப்புகிறோம் நீயும் நானும் ஆயினுமென் பொருத்தமான சொற்களைக் களவாடி வைத்திருக…
Read moreஊருக்கு நடுவே நாட்டாமையைப்போல் கர்வமாய் இருந்தது அந்தக் கிணறு. வீட்டுக்கு அருகே இருந்ததனால் அது என்றுமே எங்கள் சொந்தக் கிணறு. கிணறுக்கு நிலமளித்த பெ…
Read more*மெய்யெழுத்தாய்* அவள்! *உயிரெழுத்தாய்* அவன்! விழிகளின் சங்கமத்தில் இருவரும் ஒன்றிட *உயிர்மெய்* எழுத்தானார்கள்! அவன் பேச்செல்லாம் *மெல்லினம்* என அவன் …
Read more“இன்றைய என்நினைவில்” ::::::::::::::::;;;;;;;;;;;;;::::::::; பனிபோர்த்திய மலையெல்லாம் பகல் முழுக்க பச்சையாடைப் உடுத்தி நின்ற விந்தைக்கோலம்!!!!! சிந்த…
Read moreவிடியலைத்தேடி விளக்கு ஒருபோதும் அழுததில்லை அதற்கு விடியலென்றால் அழிவென்று அதற்கு தெரிந்தும் விளக்கு ஔிகொடுக்க மறந்ததில்லை.. மனிதவாழ்வும் அப்படிதான்…
Read moreதூங்கிக்கொள்ள கண்கள் ஏங்குகிறது. தூங்கவிடாமல் கனவுகள் துரத்துகிறது. தூங்குவதற்கும் ஏங்குவதற்கும் இடைப்பட்ட இடைவெளியே நம் லட்சியம்.. கரிகாலி.கவி. பெ…
Read moreவிழியசைவில் என்னைக் கிறங்கடிப்பாள்! மொழியின்றியே உரையாடுவாள்! மீசைமழிக்கையிலே சரிபார்ப்பாள்! பார்த்து பார்த்துப் பரிமாறுவாள்! குளிக்கையிலே முதுகைத் த…
Read moreஎத்தனை காலம்..... எத்தனை காலம் காத்திருந்தேன் நான் உந்தன் வருகையைப் பார்த்திருந்தேன் நான் வழிமேல் விழிநட்டுப் பூத்திருந்தேன் நான் உன் வாயால் உன் பதில…
Read moreயார்யாருக்கு அண்ணன் உண்டோ அவர்களுக்கெல்லாம் அப்பா இரண்டு! அண்ணன் நமக்கொரு அப்பாவே! கருவுற்ற தாயின் வயிற்றுக்குள் நாமிருக்கும்ப…
Read moreஎன் இதயமென்னும் குளத்தில் மலராத பூக்கள் வறண்ட நிலத்தில் வாடி நின்றது.. கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
Read moreவேர்கள் அஞ்சுவதில்லை விளை நிலத்தைக்கண்டு.. கார்காலம் அஞ்சுகின்றன விளைநிலத்தில் மழை பொய்த்து போவதால்.. கரிகாலி.கவி. பெ.கருணாநிதி
Read moreபூவினைத் தவையி ல் சூடினாள்! பூவளந்த மேனியாளின் தலையிலே ஏறியதால் அப்பூ அதன்இனத்தோடு தான் சேர்ந்ததாகப் பெருமிதமுற்றது. முத்துமாலையை கழுத்திலே அணிந்தபோ…
Read moreவெட்டுண்ட மரங்களினால் வெட்டியவனின் வியர்வைத்துளி கண்ணீர்த்துளியாய் அவனை அறியாமல் வெளிப்பட்டது.. கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
Read moreகுளிர்ந்த எந்தன் கைகளை யாரோ எடுத்து உன் முந்தியில் *சீதேவி வாங்கிக்கோ* என்றுனக்கு இடுகையிலாவது புரியுமாடி எந்தன் காதல் *பொன்.இரவீந்திரன்*
Read moreதொட்டாற்சிணுங்கி மலரின் மென்மையுடனான எந்தன் உள்ளத்தைத் தோற்கடிக்கின்றன உந்தன் இதழ்கள் *பொன்.இரவீந்திரன்*
Read moreநூலாம்படையாய் என்னை நீக்க நினைக்கிறாய் நீ.... நானோ உந்தன் மச்சமாயிருக்கிறேன் *பொன்.இரவீந்திரன்*
Read moreஉனக்குத்தான் தேர்வுகள் ஆனால் நீயோ பரீட்சை வைத்திருக்கிறாய் என் காதலுக்கு *பொன்.இரவீந்திரன்*
Read moreதொடர்ந்து என்னை அடித்து விரட்டுகிறாய்.... ஆயினும் கைக்குழந்தையாய் உன் காலைச்சுற்றுகிறது என் காதல்... *பொன்.இரவீந்திரன்*
Read moreஅவமானப் படுத்தப்படுகிறேன் எவ்விடத்தும்.... ! அதற்காக உன்னிடத்திலுமா செல்லம்....? *பொன்.இரவீந்திரன்*
Read moreதீபமேற்றும் ஊரில் உந்தன் வழிபாடு தீபமாய் நீயே வரவேண்டும் என்பதே எந்தன் வழிபாடு *பொன்.இரவீந்திரன்*
Read moreகடந்த உயிரைத் தப்பிப்பிழைக்க வைக்கிறது உந்தன் இதழ்களின் வாசலில் நிற்கும் *மாமா* என்ற ஒற்றைச்சொல் *பொன்.இரவீந்திரன்*
Read moreஎந்தன் உயிரின் வாசலில் அரளி விதைச் சாறாய் இறங்குகிறது அர்த்தமற்ற உன் மெளனம் *பொன்.இரவீந்திரன்*
Read moreவாத்தியாரு வேலதான் வசதின்னு பேசுறாக... உக்காந்தே காசு பாக்கிறதா ஊரெல்லாம் ஏசுறாக... பசங்க மனசெல்லாம் பாழடைஞ்சு கெடக்குது சொல்லிக்கொடுத்த *வா…
Read moreபானப்பரியில் விழுந்த அயிரைமீனாய் உந்தன் நினைவுகளில் கிடக்கிறது என் மனம் *பொன்.இரவீந்திரன்*
Read moreஒரு பந்தைப்போல உதைத்துக் கொண்டிருக்கிறாய் உன்னிடத்தில் வந்த என் காதலை நானோ கொண்டாடிக் கொண்டிருக்கிறேன் உற்சவமூர்த்தியென உந்தன் காதலை *பொன்.இரவீந்தி…
Read more✍கதிரறுக்க போகயில களையெடுக்க போகயில கருவாயிருந்த நா கறுப்பாயிடுவேன்னு கருத்த உன்வயித்துக்கு கந்தலுல பந்தலிட்டு கருகாம காத்தவளோ.. ✍கஞ்சி கெடக்…
Read moreஅம்மா உம்மைப் பற்றி சொல்ல இந்த ஓர் நாளும் போதுமோ பூமி மேலே வீடொன்று கட்டி அதிலிருந்து சம்பாதிக்க நினைக்கும் மனிதர் மத்தியிலே கொத்தனாரும் பொறியாளரு…
Read moreசுற்றத்தினால் ஆன தனிமையினால் முற்றத்திற்கு வந்தேன் ஓர் முகவரியாய்,,,, முற்றத்திலும் தனிமையா,,,? இது முடிவில்லா கொடுமைய்யா! முருகைய்யா,,,!! எட்டுக்கு…
Read moreஐந்து பிள்ளைகளின் அன்பான அம்மா அன்போடு அறிவையும் பண்போடு பரிவையும் பாசமுடன் ஊட்டி வளர்த்த எங்களது அம்மா. மேமாத விடுமுறையை எதிர்பார்த்து காத்திருக்கும…
Read moreதாயைப் பாராட்ட தனியாய் நாள் வேண்டுமா? பின் தாயை நினைப்பாரில்லையா? தவமாய் தவமிருந்தவளுக்கு தனியொருநாள் போதுமா? தனியாளாய் ஆக்காமல் தன்மானத்தோடு பாதுகாப…
Read moreஐந்து நாட்கள் பள்ளிசென்று பாடத்தைப் படித்துவிட்டு இரண்டு நாட்கள் கடைகளிலே வேலையும் செய்து கொண்டு குடும்பபாரம் பங்குபோடும் குழந்தைகள் சொல்கின்றார் …
Read moreஅம்மா...! என்ற ஒற்றைசொல் எவ்வளவு அழகான.. அன்பான...உயர்வான உயிரான...வார்த்தை ! பிறந்த உடன் சொன்னதும் உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும் அம்மா ..…
Read moreநெஞ்சில் நிறைந்தவனின் உயிர்த்துளியை உள்வாங்கி சொர்க்கங்கண்டு சொர்க்கங்காட்டி சிசுவாய்ச்சுமக்கும் காதலி வணங்கத்தக்கவளே காலமெல்லாம் குலதெய்வமாய் *பொன்…
Read moreஉனக்கென்னைப் பிடிக்கவில்லையென்றால் எனக்கு நானே அந்நியனாகிறேன் கிழக்கிலிருந்து வெளியேறும் கதிரவனாய் *பொன்.இரவீந்திரன்*
Read moreஅலையில்லா நீர்த்தேக்கம் என்மனம்!! அதில் கல் எறிந்த பெருமை.... இல்லையில்லை பாவம்...... உன்னையே சேரும்!!!!! உன்னால் என்னில் உண்டான அலைவட்டங்கள் ஒரு அளவ…
Read moreவெறுப்புகளைத்தாண்டி வீணையை வாசிக்க கற்றுக்கொண்டேன் விருப்பமுடன் இசையாய் மனது இயல்பானது. காயம்பட்ட யாக்கைக்குள் கற்பனைக்கு எட்டா கவலைகள் கடவுளாய் வந்த…
Read moreசற்றே பொறுமை கொள் சூழல் போர்வையில் சூழ்ந்து கொண்டு சூழல் ஏற்க மறுக்கிறாய்... சூழல் ஒரு பொருள் சூழலில் நீ ஒரு பொருளில்லை ஆதலால் சூழலின் பொருளல்ல ந…
Read moreஎரிமலையாய்க் கொதித்து நிற்கும் தணியாத கோபத்தை பனிமலையாய் உருக்கிவிடும் அன்பு என்ற கடிவாளம். ஏக்கமுடன் பொங்கிவரும் மோகத்தை வளராமல் எதிர்வந்து தணித்துவ…
Read moreபணமிருந்தால் மதிப்பிருக்கும் உலகத்திலே,,, பந்த பாசங்கூட சேர்ந்து வரும் அருகினிலே,,, பொருளில்லா மனிதரிடம் குறை கண்டு தினம், மாறி மனம் போகிறதே உறவினில…
Read moreகண்ணைப்பறிக்கும் விசித்திர வண்ணமலர்கள் ஆயிரமாயிரமாய் உண்டு ஆனால் அவைகளில் வாசமென்பது என்றுமே கேள்விக்குறியே! மனிதர்களின் புறநிறங்கள் சந்தன செஞ்சாந்தி…
Read moreஉயிருக்குள் சிறகு கட்டி உயரப் பறக்கும் புயலுக்குள் தென்றலனுப்பி தலை வருடும் புலி பாய்ந்து வந்தாலும் பூ கொடுக்கும் எரிமலைக்கு நடுவிலும் குளிர் தரும் எ…
Read moreஆலயம் சென்றுதான் இறைவனை அடையலாம் என்பதில்லை! ஆயிரம் வழிகள் பூமியில் இருக்கு இறைவனை அடைய! அன்பான மொழி பேசுதல் ஓர்வழி! பெரியோரைப் பணிதலும் ஓர்வழி! எளிய…
Read moreஆளற்ற வீடு மூடாத ஜன்னல் காற்றின் திமிரோடு உள்ளே சென்று வருகிறது காலம் சில்லரைகளைத் தடவும் விழியற்றவனின் ஆவலென நகரும் வாழ்க்கை *பொன்.இரவீந்திரன்*
Read moreஇல்லாதவர்களுக்கு இது கனவு! இருக்கிறவர்களுக்கு இது சொர்க்கம்! கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இது தொழில்! தெருக்களுக்கு இது அரண்! பிச்சையெடுப்பவர்களுக்கு …
Read moreஉழவரின் உழைப்பில் உணவு! நெசவரின் உழைப்பில் உடை! குயவரின் உழைப்பில் பானை! தச்சரின் உழைப்பில் மேசை! கட்டுமானக்கார்கள் உழைப்பில் வீடு! மீனவர் உழைப்பில்…
Read moreதங்கைக்கு தகுதியான வாழ்க்கை அக்காளுக்கு அமைதியான வாழ்க்கை அப்பா அம்மாவிற்கு அன்பும் பாசத்தையும் விட நிம்மதியான வாழ்க்கை அமைத்துவிட்டு தலைமகனாய் பிறந்…
Read moreஉயிர்த்தெழுந்த உத்தமரின் உயிர்த்தலைக் கொண்டாடுகின்றார், உன்னதங்கள் பெறவேண்டி ஒன்று கூடி செபிக்கின்றார், செபித்தலின் இடையிலோர் வெடிச்சத்தம் கேட்கின்றா…
Read moreஉழைப்பை உறுதிசெய்யும் ஒப்பற்ற துளி வியர்வை.. உன் உயர்வையும் அதுதான் தீர்மானிக்கும்..! கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
Read moreஉழைப்பால் உயர்ந்தவர் எத்தனை பேர் பிறர் உழைப்பில் உயர்ந்தவர் எத்தனை பேர். உழைக்கத் தெரிந்தவர் எத்தனைபேர் அதில் உழைப்பைப் பழிப்பவர் எத்தனை பேர். உழைக்க…
Read moreஉழைத்து விடு! உயர்ந்து விடு!! இருப்போரும் மறப்போராயிருக்கையிலே, உன்னை கையிலெடுப் போரும் யாரென்று தெரிந்து விடும். வெளிக் கொணர்ந்து உன் திறமை நீ…
Read more
Social Plugin