வெட்டுண்ட
மரங்களினால்
வெட்டியவனின்
வியர்வைத்துளி
கண்ணீர்த்துளியாய்
அவனை
அறியாமல் வெளிப்பட்டது..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..