Header Ads Widget

Responsive Advertisement

கண்ணீர்த்துளியாய்....

வெட்டுண்ட

மரங்களினால்

வெட்டியவனின்

வியர்வைத்துளி

கண்ணீர்த்துளியாய்

அவனை

அறியாமல் வெளிப்பட்டது..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..