தொலைதூர
அடர்வனத்தின்
சுனை நீரோடும்
தொடக்கப்
புள்ளியில் எழும்
சல சல ஒலி
ஞாபகப்படுத்தியபடி
நகர்கிறது
உந்தன்கொலுசையும்
சிரிப்பையும்
*பொன்.இரவீந்திரன்*
தொலைதூர
அடர்வனத்தின்
சுனை நீரோடும்
தொடக்கப்
புள்ளியில் எழும்
சல சல ஒலி
ஞாபகப்படுத்தியபடி
நகர்கிறது
உந்தன்கொலுசையும்
சிரிப்பையும்
*பொன்.இரவீந்திரன்*