Header Ads Widget

Responsive Advertisement

மௌனம் கலையுமா?

எந்தன்

உயிரின் வாசலில்

அரளி விதைச்

சாறாய் இறங்குகிறது 

அர்த்தமற்ற 

உன் மெளனம்

*பொன்.இரவீந்திரன்*