Header Ads Widget

Responsive Advertisement

விடியலைத்தேடி....

விடியலைத்தேடி விளக்கு ஒருபோதும்

அழுததில்லை

அதற்கு விடியலென்றால்

அழிவென்று 

அதற்கு தெரிந்தும் விளக்கு 

ஔிகொடுக்க மறந்ததில்லை..


மனிதவாழ்வும் அப்படிதான்

விடியலை

அழிவிற்குமுன்

கண்டுவிடு..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.