விடியலைத்தேடி விளக்கு ஒருபோதும்
அழுததில்லை
அதற்கு விடியலென்றால்
அழிவென்று
அதற்கு தெரிந்தும் விளக்கு
ஔிகொடுக்க மறந்ததில்லை..
மனிதவாழ்வும் அப்படிதான்
விடியலை
அழிவிற்குமுன்
கண்டுவிடு..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.
விடியலைத்தேடி விளக்கு ஒருபோதும்
அழுததில்லை
அதற்கு விடியலென்றால்
அழிவென்று
அதற்கு தெரிந்தும் விளக்கு
ஔிகொடுக்க மறந்ததில்லை..
மனிதவாழ்வும் அப்படிதான்
விடியலை
அழிவிற்குமுன்
கண்டுவிடு..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.