Header Ads Widget

Responsive Advertisement

தாய்

தாயைப் பாராட்ட தனியாய்

நாள் வேண்டுமா?

பின் தாயை நினைப்பாரில்லையா?

தவமாய் தவமிருந்தவளுக்கு தனியொருநாள் போதுமா?

தனியாளாய் ஆக்காமல்

தன்மானத்தோடு

பாதுகாப்போம்

தாயை விட

இவ்வுலகில்

எதுவுமில்லையென்று

தரணியெங்கும் பறைசாற்றுவோம்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..