மலராக வேண்டுமெனில் மொட்டொன்று வரவேண்டும், மொட்டுவர வேண்டுமெனில் செடிகள் தழைக்கவேண்டும், செடிகள் வளரவேண்டுமெனில் மண்வேண்டும், வளம் வேண்டும், அ…
Read moreஓடை நிறையச்செழித்திருக்கும் பூ பூத்தபடி சம்பை சம்பைக்குள் ஒளிந்திருக்கும் சம்பைக்கோழிகள் கோழி பிடிக்க மூச்சடக்கி நீருக்குள் தவமிருக்கும் விட…
Read moreமுட்டையிடுவதற்கு... அடை காப்பதற்கு... பிறந்த குஞ்சுகளுக்கு.... பத்திரமாய் ஒரு வீடு செய்யும் அலகு... என்ன அலகு இது. இதில் தான் எத்தனை அழகு.... …
Read moreகட்டிலின் பல்லவிக்குக் கிடைக்கும் பரிசே தொட்டில் .....ஆனால் தவழும் மழலையின்றி தனிக்காற்று துயில ஊஞ்சலாடுகின்றன......! கோயில் மரக்கிளைகளில் ஏக…
Read moreஅண்டை வீட்டாருடன் நேயமே இல்லாத போது எப்படி வளரும் மனிதநேயம் பெற்றோரிடத்தில் நேயம் காட்ட முடியாத போது அயலானிடத்தில் மட்டும் எப்படி மனித நேயம் காட்…
Read moreமனிதநேயத்தை ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஏழு காடு தாண்டி கண்டுபிடிக்க வேண்டியதில்லை பூமிக்கடியில் தோண்ட வேண்டியதில்லை கடலுக்கடியில் தேட வேண்…
Read moreதடை கைம்பெண்ணின் தலைமீது அமர்வதற்கு பூக்கள் ஒருபோதும் தடைசொல்வதில்லை ஆனால் மனிதர்கள்தான்......... இரட்டை இருட்டு கணவனை இழந்த கைம்பெண்ணின் இரவ…
Read moreபுத்தகங்களோடு நிதமும் யுத்தம் செய்பவர் யாரோ அவரே வாழ்க்கை யென்னும் போரில் வெற்றி வாகைச்சூடுவர்..! கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
Read moreகோயிலுக்கு வெளியே கழற்றி விட்டுப்போன புதுச்செருப்பாய் உன்னை ஆக்கிரமித்திருக்கின்றன நான் குறித்த என் நினைவுகள் *பொன்.இரவீந்திரன்*
Read moreஅன்பே உன்னைக் கண்ட நாள்முதலாய் என்விழிகளைக் காணவில்லை! தேடிக் கண்டுக்கொண்டேன்! உன்னிரு விழித்தொட்டிலிலே என்விழிகள் மழலையாய்க் கண்வளர்வதைக் கண்…
Read moreநான் காகிதம் எழுதுகோல் என்னுள் கவிதையைச் செதுக்கும் உளி! நான் நிலம் ஏரின் முனை என்னில் தானியம் கொழிக்கும் உளி! நான் துணி ஊசியின் முனை என்னை …
Read more*அதுவரை பத்திரமாய் இரு!* வந்துவிட்டேன் என்கண்ணே! இரை கொண்டுவந்து விட்டேன் பசியாற! நிதானமாய் இன்னும் வெகுதூரம் சென்றிருந்தால் இன்னும் அதிக இரை க…
Read moreஅடர்ந்த பசுமைநிறக் காட்டினிலே மூங்கில் மரத் தோப்பினிலே கூடு கட்டி வசித்திருந்தேன் இயற்கை வந்து பாதியை அழிக்க மீதியைத் தான் மனிதன் பறிக்க போக இடம…
Read more...எனக்குப்பிடித்த கவிதைகள் : 1. "ரேசன் கடைக்காரருக்கு குழந்தை பிறந்தது.... எடை குறைவாக...!" 2. "வராந்தாவிலேயே இருந்த வயதான தந்…
Read moreமாறி வரும் மனிதர்கள் மத்தியில் மாறாதது உலகம் மட்டுமே.. உலகிலுள்ள மனிதர்கள் மாறிவிட்டனர்.. சொல்லும் செயலும் வெல்லும் செயலாய் இல்லாமல் வில்லும் அம்பும…
Read moreகலவரத்தில் இணைந்தோம், கெளரவத்தில் பிரிந்தோம்,,, உன் வரவும் என் வரவும் ஊரறிய, யாரறிந்து நடந்தோம்,,,, உறவுக்கு பாலம் போட வந்தேன், உள்ளதை சொல்லி தேடி…
Read moreநட்டு வைத்த விதைகள் யாவும் நட்டப்படுவதில்லை.. விட்டுக்கொடுத்த உறவுகள் யாரும் விலகிப் போனதில்லை.. கொட்டும் மழைகள் யாவும் குறை சொல்வதில்லை.. …
Read moreமௌன விரதம் என்று சொல்லி கைப்பேசியில் மணிக்கணக்கில் குறுஞ்செய்தி மூலம் பேசிக் கொண்டே இருக்கிறாள் + + + + + + + + + + முள்ளில்லாத ரோசாவைக் கூட …
Read moreவந்தவர் யாரென்று புரியவில்லை, எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை, எதற்காக வந்தார் என்றும் சொல்லவில்லை, பதறித்தவிக்கிறது ஒரு தாய்மனம். எவனோ ஒ…
Read moreநெருஞ்சி மலரின் நிழலிலும் ஓய்வெடுத்து அடுத்த இலக்கைத்தீர்மானிக்கும் சின்னஞ்சிறு தும்பி வந்த வழியறியாது தடுமாறிக்கிடக்கிறது பெருநகர மொட்டைமாடி போன்சா…
Read moreகண்ணுக்கெட்டாத தூரத்தில் இருக்கும் கோள்களை ஆராயும் நாம் நம் அருகில் இருக்கும் மனித மனங்களை ஆராய மறந்து விட்டோம் தனிக் குடும்பத்தை விரும்பி கூட்டுக் க…
Read moreதொலைதூர மலையுச்சியிலிருந்து தரையிறங்கும் அருவியில் மிதந்தபடி பயணிக்கிறது செல்லுமிடமெல்லாம் புண்ணியமாக்கிட நீ சூடிய மல்லிகை *பொன்.இரவீந்திரன்*
Read moreவறுமையில் வாடும் மக்களின் பசியாற்ற யோசிக்கும் நாம் குப்பையில் கொட்டுகிறோம் உணவை பிச்சை எடுப்போருக்கு தானம் செய்ய யோசிக்கும் நாம் உணவகத்தில் வைப்பதோ …
Read moreகருப்பே கலங்காதே வெறுக்கிறார்களே அனைவரும் என்று! தலைமுடியில் நீதான் இருக்கவேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புகிறார்கள்! வெளுப்பே அனைவரும் விரும்புகி…
Read moreஉழைக்கத் தெரிந்த மனிதர்களுக்கு பிழைக்கத் தெரியவில்லை, பிழைக்கத் தெரிந்த மனிதர்களுக்கு உழைக்கும் வழக்கமில்லை. பாசம் காட்டும் மனிதர்களுக்கு வேஷம் புர…
Read moreஎன்னைக் கர்ப்பத்தில் சுமந்தவளுக்கு நான் காட்டும் நன்றியுணர்வு ஒவ்வொரு முறையும் என்னைக் கர்ப்பத்தில் பாதுகாத்த அம்மாவிற்கு கடைசி வரையில் கரு…
Read moreஉ உலகமே உவகை பொங்க ல ந'ல'மெல்லாம் நம்மில் தங்க க கடவுளாய் கருத்தாய் வணங்க இ இரக்கத்தின் ஊற்றாக ர …
Read moreமறுபடியும் விரதத்தோடு நீ மறுபடியும் திரவத்தோடு நான் அடுத்தடுத்த சந்திப்பிலிருக்கின்றன மதுக்கடைகள் கோயில்கள் புறச்சூழலின் கோரப்பிடியை உதறிக…
Read moreஉடல் சோர்வை நீக்கும் ஆ வின் பாலும் மேதியின் பாலும் அன்னையில்லா குழந்தைகட்கு ஆவின் பால் காந்தி விரும்பி குடித்தது ஆட்டுப்பால் நோய் எதிர்ப்பு சக்…
Read moreமருத்துவமனை வாசலெதிரிலுள்ள பூக்கடையில் தொங்குகின்றன மரணத்தை எதிர்பார்க்கும் மாலைகள் *பொன்.இரவீந்திரன்*
Read more💐💐💐💐💐💐💐💐 மாசிலா மரியாளின் மகோன்னத மகனாக மாட்டுத் தொழுவத்தில் பனித்த இரவினில் பேரொளிச் சுடராக இருள் அஞ்சியோட பிறந்தாரே கர்த்தர் பிறந…
Read moreமார்கழி மாத குளிரினிலே! வெண்பனி தூவும் இரவினிலே! கன்னி மரியின் வயிற்றினிலே பாலன் இயேசு பிறந்தாரே! இருளை நீக்கும் வெளிச்சம் போல மக்கள் பாவம் போக்க பிற…
Read moreஉச்சி வெய்ய உடல் கருக்க வேர்வை வழி இரத்தம் சிந்தி மெச்சி என்னை பள்ளிக்கு அனுப்பி வச்சதெல்லாம் நெஞ்சுக்குள்ள ரண ரணமா கணத்து கிடக…
Read more
Social Plugin