நட்டு வைத்த
விதைகள்
யாவும்
நட்டப்படுவதில்லை..
விட்டுக்கொடுத்த
உறவுகள் யாரும்
விலகிப்
போனதில்லை..
கொட்டும் மழைகள் யாவும்
குறை
சொல்வதில்லை..
மனித மனங்கள்
மட்டுமே
ஒருவரையொருவர்
குறைகளையே
குற்றமாக்குவதில்
குறியாகிப்போனால்
வாழ்வதில்
குறைகளே
மிஞ்சும்..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..