Header Ads Widget

Responsive Advertisement

குட்டிக் கவிதைகள்



மௌன விரதம்

என்று சொல்லி

கைப்பேசியில் மணிக்கணக்கில்

குறுஞ்செய்தி மூலம்

பேசிக் கொண்டே இருக்கிறாள்


+ + + +       +  + + + + +


முள்ளில்லாத ரோசாவைக் கூட 

கண்டுபிடித்து விடலாம்

குத்தல் பேச்சு பேசாமலிருக்கும்

மனிதர்களை கண்டுபிடிப்பது கடினம்



+ +  + +     ++   ++   ++


கத்தியின்றி இத்தமின்றி

மற்றவர்களைக் 

கொல்வது 

கடுமையான 

சொற்கள் தான்



தி.பத்மாசினி