உ உலகமே
உவகை பொங்க
ல ந'ல'மெல்லாம்
நம்மில் தங்க
க கடவுளாய்
கருத்தாய் வணங்க
இ இரக்கத்தின்
ஊற்றாக
ர இரக்கத்தைப்
பொழியும்
இறைவனாக
ட் ம'ட்'டற்ற
மகிழ்ச்சியில்
ச சகல
வியாபியாக
க கன்னலாய்
ன் அ'ன்'பாய்
உதித்த
குழந்தை
இ இவ்வுலகில்
இதயம் கவர்ந்த
இறைமகன்
யே நீ'யே'
என மகிழும்
இந்நாளில்
சு சுடரொளியாய்
எழுந்து
கி கிண்ணாரத்தின்
இசையும்
உம்முன் விழுந்து
றி போ'ற்'றி
வணங்கும்
த் மக'த்'துவமிக்க
நன்னாள்
பொன்னாள்
து பூத்'து'க்குலுங்கும்
மலர்களும்
புன்னகைக்கும்
புதுப்பொலிவு
பெற்ற நாள்
இந்தநாளிலிருந்து
இறைமகன் உதித்த
இனிமை நாளிலிருந்து
இவ்வுலகத்தில்
இன்னல் நீங்க
இவ்வுலகமே இன்புற்றுமகிழ
இயலாமை இல்லாமை ஆக
இதயமெல்லாம் அன்பில் உறவாட
இனிய வாழ்த்துகள்!
இவண்
ம.பிரான்சிஸ்ஆரோக்கியம்,
அ.கிளாரா மேரி,
பி.ஜஸ்டின் ஆன்டோ,
பி.கெவின் ஜோஸ்வா,
பி.பில்பெர்ட்டா கார்மெல்.
மேட்டூர் அணை 1.