Header Ads Widget

Responsive Advertisement

நன்றியுணர்வு

என்னைக் கர்ப்பத்தில்
சுமந்தவளுக்கு
நான் காட்டும்
நன்றியுணர்வு
ஒவ்வொரு
முறையும்
என்னைக் கர்ப்பத்தில்
பாதுகாத்த
அம்மாவிற்கு
கடைசி வரையில்
கருவறையில்
குழந்தையைப்
பாதுகாப்பதைப்
போல
தாயைப்
பாதுகாப்போமே..!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..