மாறி வரும்
மனிதர்கள்
மத்தியில்
மாறாதது
உலகம்
மட்டுமே..
உலகிலுள்ள
மனிதர்கள்
மாறிவிட்டனர்..
சொல்லும்
செயலும்
வெல்லும்
செயலாய்
இல்லாமல்
வில்லும்
அம்புமாய்
குத்தி கொல்லும்
சொல்லாகவே
இருந்துக்கொண்டே
இருக்கிறது..
உலகம்
அப்படியேதான்
இருக்கிறது..
மனிதர்கள்
மட்டுமே
மாற்றத்தையும்
ஏமாற்றத்தையும்
விரும்புகிறார்கள்..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..