கைக்கெட்டும் தூரத்தில் கண்ணயர்ந்து தூங்குகிறாய் என்மீதுள்ள நம்பிக்கையால் காற்றில் கலைந்த உன் சால்வையை சரிசெய்யும் என் கண்களில் காமம் இல்லை. …
Read moreஇரும்புப் பெண்மணி (அக்டோபர், 31 அன்னை இந்திரா நினைவுதினம்) இந்தியா கண்ட இரும்புப் பெண்மணி, இந்தியப் பிரதமராம் ஒரே பெண்மணி, இந்திரா என்ற நேருவின் …
Read moreமஞ்சள்நீராட்டு வானம் சல்லடையாகியது! கார்முகில்கள் சமங்கலிப் பெண்களாகின! இடி அங்கே மேளமாகியது! மின்னலோ விளக்காகியது! 'சோ' வெனக் கொட்ட…
Read moreசிசு ***** உன் பத்து விரல்களும்... என்னைத் தொட்டுத்தூக்கி யதா...??? உன் உதட்டோர முத்தத்தின் ஈரம் , என் கண்ணங்களில் பட்டதா...??? என் பார்வையில் ப…
Read moreகொட்டு முரசு கொட்டி, கோடியில் ஒருத்தி உன்னை கேலிப் பேச்சு சொல்லி, வேலி போட்டு வைத்தேன், பக்கமிருந்து பார்க்க தானே, வெட்கம் ஏன்? நீ என் மானே! …
Read moreவான் பறக்க கொடிகள் கட்டி வாழும் இந்த பூமியிலே,,,, நாம் பறக்க, பிறந்து விட்டோம் பசியும் தந்த கொடுமையிலே,,,, தேன்கொடுக்கும் சங்கினிலே,ஊண் காணக் கி…
Read moreகாலை விடியல்.... சோம்பல்முறிக்கு ம் மங்கிய ஒளியை சுமந்து நின்றதென் வீதி வாசலைப் பார்த்து விரிந்ததென் விழி தரைமு…
Read moreஆங்கோர் பூனை வழியில் வந்ததைக் கண்டு சகுணம் சரியில்லையென்று வீடு திரும்பினார் வெளியில் சென்றவர் அந்தோ! அடிபட்டு இறந்ததோ பூனை இதில் யாருக்கு சகு…
Read moreயாழிசை கேட்டேன் என்றாள் அவள். இல்லை இது குழலோசை என்றான் அவன். மறுத்தவள் தொடர்ந்து வீணையின் இசை இதுவே என வாதிட்டாள். ஏற்காத அவனோ வெள்ளிமணி ஓச…
Read moreவானம் இருண்டது நீரினைப் பொழிந்தது! பொழிந்து நின்றதும் வானம் வெளுத்தது. இடைபட்ட நேரத்தில் தாவரங்களின் குளியல் நடந்து முடிந்தது. த.ஹேமாவதி கோள…
Read moreதமிழர்க்கு உயிரினும் மேலானது மானம் ஒருபோதும் அதை வைக்க மாட்டான் அடைமானம் அதை இழந்தால் போகும் தன்மானம் யாரிடமும் வாங்க மாட்டான் சள்மானம் கடுமையாக…
Read moreஅழகான குடிசை வீடு திண்ணைதான் நான் வசிக்கும் இடம்.. மழை காலங்களில் குடிசை வீட்டில் கூரையில் ஒழுகும் நீர்த்துளி விழும் அழகை ரசித்தப்படி வாழ்க்க…
Read moreதுள்ளும் கயல்கள் தமக்கு உவமை வேண்டுமென இறைவனைக் கேட்க உடனே பெண்களின் கண்கள் என்றான் இறைவன். சிவந்தரோசாக்கள் தங்கள் மென்மைக்கு உவமை கேட்டநொடியே இற…
Read moreஅன்னையாக இருந்து பார் அன்பு புரியும், அப்பாவாக இருந்து பார் கரிசனம் புரியும், ஆசானாக இருந்து பார் கடமை புரியும், நண்பனாக இருந்துபார் நட்பு புரியும், …
Read moreஉன் பாதமணலும் மணல் சார்ந்த பகுதியில் தொடங்கி உன் இடைவயலும் வயல் சார்ந்த பகுதியில் பயணித்து உன் கொங்கைமலையும் மலை சார்ந்த பகுதியில் இளைப்பாரி …
Read moreஇந்த வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன. கேள்வி கேட்கப்படும் நேரத்தில் *மௌனம்* சம்மதம். நாம் நேசித்த சில உறவுகளை பிரியும் போது *மௌனம்* துன்பம். இடைய…
Read moreசொன்னவள், பெற்றுவிட்டாள் அங்கே சுதந்திரம்,,,, கேட்டவன் பெறவில்லை இதுதான் அவள் தந்த மந்திரம்,,,, சொன்னவள், கடல் ஆழம், மழை உயரம் என்றாள்,,, உலகமே என்…
Read moreமிதக்கும் தண்ணீர் மூட்டைகள் எல்லைக் கோட்டை திருத்திய படியே திரியும் வரைபடங்கள் குளிர் காற்றுக்கு உருகும் பனிக்கட்டிகள் பருவத்தே உயிர்களுக்கு பால் …
Read moreகொண்டாடி முடித்தோம் நாம் நவராத்திரித் திருவிழா, கொண்டாடப் போகின்றோம் தீபாவளித் திருவிழா, திண்டாட்டம் சில இங்கு இருந்தாலும் கூட கண்டுகொண்டேன் நான் …
Read moreஇங்கேயும் குழந்தைகள்! அங்கேயும் குழந்தைகள்! இவர்களும் மாணவர்கள்! அவர்களும் மாணவர்களும் ஆனாலும் இடையே பிரிவினைக்கோடு! பணம்படைத்தவர்கள் அங்கே!…
Read moreஏக்கம் பரிமளிக்க ஏனிந்த பார்வை காலைஎழுந்தவுடன் படிப்பு உள்ளதோ பரபரப்பு உண்டு பாதித்தூக்கம் பாதிபல்துலக்கல் பாதி சிற்றுண்டி பரிதவிப்பே தினசர…
Read moreசில்வண்டே சிறு துளி பூச்சியே ஆண்டவனின் படைப்பில் நீயொரு அதிசய வண்ணப்படமே உலகின் ஏற்றத்தா ழ்வை உன்சிறகில்சிறந்த வரைகோடுக…
Read moreஉங்களையும் உடைகளையும் பள்ளிக்கட்டிடங்களையும் ஆர்வமாய் நாங்கள் காண நீங்கள் எங்களை அதிசயமாய் பார்க்கின்றீர் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் உலக…
Read moreஓரினச்சேர்க்கை தவறே அல்ல! தனிமனித சுதந்திரம்,புரிந்துகொண்டேன் நான். பிறன்மனை நோக்குதல் தனி மனித சுதந்திரம், தவறென்று சொல்வதே தவறென்றும் புரிந்தது. …
Read moreபடிக்கட்டுப் பாடம் நல்லவை பழகும்போது படிக்கட்டு ஏறுதல்போல கடினமாக இருந்தாலும் உன்னை உச்சத்திற்குக் கொண்டு செல்லும்! தீயவை பழகும்போதோ படிக்…
Read moreகாலையிலே பள்ளி செல்ல வாகனத்தை எடுத்தேன், எதிர்வந்து நின்றார் எதிர் வீட்டு நண்பர். 'மருமகளுக்குச் சீமந்தம்,மறக்காமல் வந்திடுங்கள்' மகிழ்ச்…
Read moreவிடியலில் துயில்நீங்கி எழுகையில் கண்கள் கொஞ்சலாய் நம்மைக் கெஞ்சுகையில் அப்படியே தலையணையில் சாய்ந்து கண்களை இலேசாக மூடுவோமே............ அது சின்னசுக…
Read more
Social Plugin