தமிழர்க்கு உயிரினும் மேலானது மானம்
ஒருபோதும் அதை வைக்க மாட்டான் அடைமானம்
அதை இழந்தால் போகும் தன்மானம்
யாரிடமும் வாங்க மாட்டான் சள்மானம்
கடுமையாக உழைத்து ஈட்டுவான் வருமானம்
தி.பத்மாசினி
தமிழர்க்கு உயிரினும் மேலானது மானம்
ஒருபோதும் அதை வைக்க மாட்டான் அடைமானம்
அதை இழந்தால் போகும் தன்மானம்
யாரிடமும் வாங்க மாட்டான் சள்மானம்
கடுமையாக உழைத்து ஈட்டுவான் வருமானம்
தி.பத்மாசினி