Header Ads Widget

Responsive Advertisement

கவரி மான்



கொட்டு முரசு கொட்டி,
கோடியில் ஒருத்தி உன்னை
கேலிப் பேச்சு சொல்லி,
வேலி போட்டு வைத்தேன்,
பக்கமிருந்து பார்க்க தானே,
வெட்கம் ஏன்?
நீ என் மானே!

நிற்குமோ?
நிலைக்குமோ?
நிரந்தரமில்லா உலகிலே,,,
ஒரு தரம் காதல்
என்றால் உயர்ந்திடுவேன்
மறுதரம் தேவையானால்
மீண்டும்
மண்ணில் பிறந்திடுவேன்!

- பாலா