வானம் இருண்டது
நீரினைப் பொழிந்தது!
பொழிந்து நின்றதும் வானம்
வெளுத்தது.
இடைபட்ட நேரத்தில்
தாவரங்களின் குளியல் நடந்து
முடிந்தது.
த.ஹேமாவதி
கோளூர்
வானம் இருண்டது
நீரினைப் பொழிந்தது!
பொழிந்து நின்றதும் வானம்
வெளுத்தது.
இடைபட்ட நேரத்தில்
தாவரங்களின் குளியல் நடந்து
முடிந்தது.
த.ஹேமாவதி
கோளூர்