ஆங்கோர் பூனை வழியில் வந்ததைக் கண்டு
சகுணம் சரியில்லையென்று
வீடு திரும்பினார்
வெளியில் சென்றவர்
அந்தோ! அடிபட்டு இறந்ததோ பூனை
இதில் யாருக்கு சகுணம் சரியில்லை
தி.பத்மாசினி
ஆங்கோர் பூனை வழியில் வந்ததைக் கண்டு
சகுணம் சரியில்லையென்று
வீடு திரும்பினார்
வெளியில் சென்றவர்
அந்தோ! அடிபட்டு இறந்ததோ பூனை
இதில் யாருக்கு சகுணம் சரியில்லை
தி.பத்மாசினி