Header Ads Widget

Responsive Advertisement

சகுணம்



ஆங்கோர் பூனை வழியில் வந்ததைக் கண்டு
சகுணம் சரியில்லையென்று
வீடு திரும்பினார்
வெளியில் சென்றவர்

அந்தோ! அடிபட்டு இறந்ததோ  பூனை

இதில் யாருக்கு சகுணம் சரியில்லை

தி.பத்மாசினி