சில்வண்டே
சிறு துளி பூச்சியே
ஆண்டவனின் படைப்பில்
நீயொரு அதிசய
வண்ணப்படமே
உலகின் ஏற்றத்தா
ழ்வை
உன்சிறகில்சிறந்த
வரைகோடுகளாய்
வலைகோடுகளாய்
குறிப்பெடுத்தானோ? அதற்கு
உயிர்க்கொடுத்தா
னோ?
மயங்கிய மாந்தர்
தெளிந்திட உனை
யும்
வரவழைத்தானோ
எளியதுன்பிறப்பு
வலியதுன் வளர்ப்
பு
பெரியதுன் உழை
ப்பு
அரியதுன்சிறப்பு
உனைக்கொண்டு
வாழ்வின்தத்துவ
ம்
அறியா மனிதருக்
கு
என்றுமில்லை
சிறப்பு
🌹வத்சலா🌹