உறைகின்ற பனியினிலே உயிர்போக்க வேண்டாமென நிறையுடைய மனத்துடனே கீழிறங்க அனுமதித்தார் பனிமலையின் உச்சியிலே படையில்லா நாளினிலே இடைபுகுந்த ஈனர்கள் இனியெமத…
Read more(கட்டளைக் கலித்துறை) மனம்போல் விரும்பிய வாழ்வு(ம்) அமைந்தால் மகிழ்ந்திடுவோம்! கனவுகள் யாவும் நனவாய் நடந்தால் களிப்படைவோம்! சினந்தனை நாம்தான் தவிர்த்த…
Read moreபூக்கள் பேசுமோ?என்று அவள் கேட்டாள். பேசுமே என்றான் அவன் உடனே. எப்படி என்றே அதிசயித்து அவள் ஆவலாய் வினவினாள். உன் முகத்தைப் பார்த்தால் போதும் பூக்களெல…
Read moreஎண்ணத்தில் உதித்ததை உள்ளத்தில் வைக்காமல் வண்ணங்கள் பலசேர்த்து திண்ணமாய் அளிப்பவர். அழகான சொல்லெடுத்து சொல்லுக்கு உயிர்கொடுத்து பல்நோக்கு சிந்தைகளைப்…
Read moreபுல்லின் நுனிகளில் மின்னும் துளிகள் கண்ணின் விழிகளில் மின்னும் ஒளிகள் கார்த்திகை மார்கழி மாதக் குளிரின் அழகினை உணர்த்தும் அச்சிரக் காலம். வெண்மை போ…
Read moreமாணவர்கள் சிந்தும் சோற்றுப் பருக்கைக்காக நேரம் தவறாமல் வந்து வந்து செல்லும் அந்த காகங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை பள்ளி வகுப்புகள் அத்தனையும் …
Read moreமஞ்சளின் மகத்துவத்தை மண்ணில் வாழும் மனிதர்களுக்கு மறுமலர்ச்சியூட்டும் மலராக மலர்ந்தமுகமாக மறையாக மகசம்பெறும்விதமாக மஞ்சளின் குணத்தை பதமாக மகளிர்க்கு …
Read moreஅன்புக்கு நீ அடிமையாக அகிலமே உன் வசம் அல்லி மலரைப்போல அழகுப்பதுமையாவாய் அழிவுள்ள உடலுக்கு அன்புதான் அடித்தளம் மட்டுமல்ல அனைவரையும் அடிமைப்படுத்திடும…
Read moreமணியோசையின் ஒலி நாதம் மன ஓசையின் எதிரொலியாய் எண் திசையும் பரவிடவே எகிறி ஓடும் தீமைகள். அதிர்வலையாய் மணியோசை அமங்கலமாம் வார்த்தைகளை அமுங்கிவிடச் செய்த…
Read more*மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்தவளே....* *காவலனை கணவனாக்க என்ன பாவம் செய்தாயோ...* வாரத்தின் ஏழு நாட்களும்... மாதத்தின் முப்பது நாட்களும்... வர…
Read moreசின்னச் சின்ன உரசல்கள் தான்.... அழகிய சிலையைத் தாரை வார்க்கிறது சின்னச் சின்ன சேமிப்புகள் தான்... கட்டுத்தொகையைச் சேர்த்து விடுகிறது சின்னச் சின்ன து…
Read moreமுரண்பாடுகள் சமன் செய்யப்படாதத் தருணங்களில் ....... புலன்களின் அடக்குமுறைகளைத் தகர்த்தெறிந்து வெடிக்கும் எரிமலையே சினம்! கண்களை மூடிய வண்ணம் அறிவின் …
Read moreதொலைவில் நீ இருந்து தொடர்வது என்னவோ நம் உறவு தொலைபேசியில் மட்டுமே..... தொலைக்காத உன் நினைவுகளோடு தொடர்ந்து காத்திருக்கிறேன் ... உன் காலடி தடங்கள…
Read moreஇன்னுமின்னுமாய் உன்னை ஏனோ பிடிக்கிறது ஒன்னுமன்னுமாய் உன்னோடு வாழ பிடிக்கிறது ..! எப்போதுமே மனம் சோர்ந்தால் உன் மடிதான் தேடுகிறேன் எப்போதேனும் மனம்…
Read moreகஞ்சிக்கு வழியின்றிக் களைத்துப் போய் நிற்பவரைக் கண்டாலே கண்களிலே கண்ணீர் எட்டிப் பார்ப்பதும், உண்டுவிட்டு உளம் மகிழ்ந்து புன்சிரிப்பை பூப்பவரை நெஞ்சோ…
Read moreகுறைகள் நமக்குள் குவிந்து கிடந்தால் குறையாய்த் தெரியாதே கண்ணில்__குறைவாய் நிறைகள் இருந்தால் நமது கண்கள் நிறைவுடன் காண்ப தியல்பு (1) பிறர்குற்றம் தேட…
Read moreமாற்றமா ஏமாற்றமா மனித வாழ்கை சிதையுண்டு பல்லிழுக்குதே.... திசை எட்டும் சாவுத் சத்தம் காது கிழியுதே... அன்னாடம் காய்ச்சிக்கு அடுப்பு கூட எரியல... சொத்…
Read moreஅணு வெடிப்பா, பெருவெடிப்பா இல்லை அது அவன் படைப்பா உயிர்த்துடிப்பும் அதன் பிடிப்பா தொடருவதும் அப்படிப்பா. எதை எங்கே வைப்பதென்று எவர் சொல்லிக் கொடு…
Read moreநாளையென்ன நடக்குமென்றும் நாடு என்ன ஆகுமென்றும் சிந்தித்துத் தளரவேண்டாம் கவலை ஒன்றும் உனக்கு வேண்டாம். நேரலையில் வகுப்பென்றும் கற்பியாது தேர்வென்றும் …
Read moreகாகம் கரைகிறது விருந்து வரப்போகிறது விருந்தினரை வரவேற்கத் தயாராக நாமிருப்போம் வருபவரை மகிழ்விக்க அறுசுவை உணவளிப்போம் கண்டும் உண்டும் மகிழ்வித்து மகி…
Read moreஅடித்து அடித்துத் துவைக்கும் போது .......அழுக்கு நீங்கும் ஆடைதானே விடியல் நேர வெளிச்சம் போல .......வனப்பாய்த் தூய்மை பெற்றிடுமே! கடிதாய் சுத்தி தாக்க…
Read moreதங்கத்தின் விலையோ கிடுகிடுவென்று உயர்ந்து மகள்கள் உள்ள பெற்றோரை நடுநடுங்க வைக்கிறது. எரிபொருளின் விலையோ நாளுக்கு நாள் குதித்து என்ன செய்வோம் இனியென்…
Read moreஎன்னை நம்பி வந்தவள் என்னுடனே வந்தவள் எனக்காக வந்தவள் எனக்காக வாழ்ந்தவள் மிதிலையின் மைதிலி அயோத்தியின் சீதை நினைக்கின்றான் இராமன் நிலை குலைந்த போது. …
Read moreதலைகுனிந்து நிற்கும் தங்கநிற நெற்பயிர்களை வருடிக்கொடுத்தவாறே வயல் வரப்புகளூடே வழிந்து செல்லும்....! தலைநிமிர்ந்து நிற்கும் தென…
Read more
Social Plugin