மாறும் மாறும் எல்லாம் மாறும்...! அது இது அவை இவை எல்லாம் எல்லாமே மாறும்...! அப்போது எந்தன் வாசலில் சிரிக்கும்.... நீ போட்ட கோலம்...! *பொன…
Read moreசதியோ விதியோ வெறி நாயெனத் துரத்துகிறது உன்னை மதியின் திட்டமிடல்களைத் தவிடு பொடியாக்குகிறது ஆயினுமென்... ஊரெல்லையில் காத்திருக்கிறேன் சுமைதாங்…
Read moreபாலூட்டும்போதிலே தாய்சொல்லும் மொழி தாய்மொழி! நாவென்ற மனையில் முதலில்குடியேறுவது தாய்மொழி! ஆணிவேராக இருந்து சிந்தனையைக் கிளைத்தமரமாக்குவது தாய்ம…
Read moreஎத்தனை அகவை கண்டவள் இவள்?!? கணித்தாரில்லையெவரும்! எத்தனை உயரம் வளர்ந்தவள் இவள்.....?!? அளந்தார் இல்லை எவரும்! எத்தனை ஆழம் அறிந்தவள் இவள் ?!?…
Read moreஅன்னை போல் என்னை இங்கு தத்தெடுப்பது யாரு?! எடுத்து நீயும் அன்னையாய் இங்கு ஏற்றி விடு தேரு,,, வென்று நான் வரவும் மெல்ல நீயும் வந்து பாரு,,, உலகமே …
Read more* கருவறை துவங்கி கல்லறை வரைக்கும் உயிராகி, உணர்வாகி உருவாகி, திருவாகி இணையாக, துணையாக, இதயமாக நிற்கும் மொழி. எந்நாடு சென்றாலும் எம்மொழியில் பேசின…
Read moreவையகம் உய்வுற, வானவர் மேம்பட தன்னிகர் எவரெனக் கண்டவர் வியந்திட உமையவள் தவிப்பதை ஓரமாய் ஒதுக்கியே ஆலகால விஷமதை அமுது போல் உண்டவா தன்னலம் மறந்திடப…
Read moreபறியே பறியே இரும்புப் பறியே இங்கேன் நீயே தனிமையில் வாடுகிறாய்? உன்னை கட்டிட எந்த கவலையைத் தேடுவேன் நான்! நீர்நிரம்பிய கிணற்றைத் தேடி எங்குநான் செல்வே…
Read moreகடந்து போய் விட்டது காலங்கள் பல மறையாமல் நெஞ்சிலின்னும் நினைவுகள் சில விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தொண்டையை அடைக்குமே அந்நிலை போல. எங்கு…
Read moreமுத்தத்திற்கு மிட்டாய் அளித்துத் துவக்கி வைக்கிறோம் லஞ்சம் வளர வளர எதிர்பார்ப்புகள் வளர்கிறது கொஞ்சம் கொஞ்சம். கடையிலே பொருள் வாங்கச் செல்வதற்கு லஞ்ச…
Read moreகொரோனா வைரஸா கொலைகார வைரஸா இரக்கமே இல்லாமல் இப்படிக் கொலை செய்கிறதே பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொல்கிறதா? உயிரோடு தின்பவரின் உயிரெடுப்பேன் என்கிற…
Read moreஅகத்தின் அழகு முகத்தில் என்றால் அறிவின் அழகு செயலில் அன்றோ அறமும் வளர்த்து, திறமும் வளர்த்து உரமாய் நிற்பது அறிவே அன்றோ. கண்ணைக் கவர்வது புற அழகென்ற…
Read moreகல்லாத பலபேர்க்கு பிறர் கற்ற கல்வி இல்லாத பலபேர்க்கு சிலர் சேர்த்த செல்வம் செல்லாத பலபேர்க்கு நெடுந்தூரப் பயணம் நில்லாத பலபேர்க்கு நெடு நேரம் நிற்றல்…
Read moreபஞ்சத்தில் இருந்தபோதும் கொஞ்சமாக உண்டபோதும் நஞ்சை அன்று உண்ணவில்லை நெஞ்சை அது அடைக்கவில்லை. சத்தான உணவென்றுப் பத்து பேர்கள் சொன்னார்கள் பத்து பேர்…
Read moreஆறடி மண்ணோ ? அக்னி சாம்பலோ ? அதுமின்றி பேரிடர் குழியோ? பெருமழை நீரோ? கணித்துச் சொல்லா மரண வழியை. தேடி வாழும் மாந்தர் நாமே. இறுகப் பிடிக்கிறோம், சுயந…
Read moreகண்டிருந்த கனவுகள் நனவுகள் ஆகும், காலமெல்லாம் காதல் வெள்ளம் கரை புரண்டு ஓடும், வாழுகின்ற வாழ்க்கை எல்லாம் வான்மழை போல் மாறும், வண்ண வண்ணக் கனவு காணு…
Read moreபுறத்தோலின் செந்நிறமும், பூசப்பட்ட வண்ணங்களும் கருப்பு நிற ஏழழகும் ஆகுமா அழகு!. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாது உள்ளதை உள்ளதென்று உரைத்தல் அது அழ…
Read moreநல்லதைத் தீயதைப் பகுத்தறியும் பருவம் தான் யார் என்பதை அறிந்துணரும் பருவம் யாராக வேண்டும் என முடிவெடுக்கும் பருவம் யார் யார் வேண்டும் என்றுப் புரிந்த…
Read moreநன்றாக இரு மகனே(ளே)என்ற நல்லோர் வாய் வார்த்தை சென்று வா, வென்று வா என்று வாழ்த்துகின்ற வார்த்தை, வாழ்க, வளர்க என்ற மனம் நிறைந்த வார்த்தை யாமிருக்கப் …
Read moreவறண்ட பாலையாய்க்கிடக்கிறது வாழ்க்கை... எனக்கும் செல்லம்மாளுக்கும்...! பன்னீரோ நன்னீரோ தண்ணீரோ.... யார் வந்து தெளித்தாலென்ன துளிர்த்து எழலாம…
Read moreகல்லிலே ஓவியம் படைத்தான் இராசராசன்!அதைச் சொல்லிலே ஓவியமாக்கிட முனைந்தேன் நானே! கலையாத ஓவியமாய்க் கல்லை மாற்றினான்! உளியென்ற தூரிகையால் அதை முப்பரிமாண…
Read moreஉள்ளங்கை ரேகையாய்க்கிடக்கிறது செல்லம்மா ...! யாராலோ எழுதப்பட்ட நமக்கான காலம்... இன்னும் நிரப்ப இயலாத வெற்றிடங்களாய்...! நீயற்ற நான் நானற்ற …
Read moreஎனக்கென்று நீ உனக்கென்று நான்....! நமக்கென்று காதல்...! நிலம்மாறிப் பெய்யினும் பெய்யட்டும் செல்லம்மா....! சேந்தி நிறைந்தால் குதூகலிக்கும் கா…
Read moreமதங்கடந்து வாழ்பவரே உண்மைத் தமிழர்! ஆங்கிலத்தின் தத்துப்பிள்ளையாய் மொத்தமாய் அனுப்பப்பட்ட ஒத்தைப்பிள்ளை நான்! மீண்டுவந்தபோது........ பந்தயத்தி…
Read moreவஞ்சகம் சூதும் வாழுது நெஞ்சில் வஞ்சகம் சூதும் வாழுது,,, ஒன்னா? ரெண்டா இருக்குது,,,,? அதுகள் ஒன்னா ரெண்டும் இருக்குது,,,,! அஞ்சில் வளைய ஆளேது? …
Read moreஇருக்கவேண்டும் அனைவருக்கும், இல்லாது போனது இருக்க வேண்டிய நேரத்தில், காணாது போனது. மதம் அனைத்தும் சொன்னது மதம் பிடித்தோர் மறந்தது. இதமளித்து ந…
Read moreகொடுத்தால் தானே எதுவும் நடக்குது,,, கொடுக்காவிட்டால் பைலும் கிடக்குது,,, மிடுக்கா இருக்கும் காரியதரிசி அவன் தான் அதிகாரிக்கு கைராசி ,,, லஞ்சம் வ…
Read moreவெறும் ஒரு வார்த்தையா பகிரப்படும் வாழ்த்துகள்? வேறுபாட்டை மறக்கவைத்து, மாறுபாட்டைப் புரியவைத்து மனவோட்டம் உணர்த்துகின்ற மங்கலமான வார்த்தை. உள்…
Read moreஇம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் அனுபவித்தது இல்லை அடக்குமுறை எதுவும், என்றாலும் கேட்போம் அடிக்கடி கேட்போம் பெற்றுவிட்டோமா சுதந்திரத்த…
Read moreநாற்புறமும் பச்சைப்பசேலென்ற நெல்வயல்கள் சூழ்ந்திருக்க கமகமக்கும் நெல்வாசம் சுமந்தபடி பூந்தென்றல் நிறைந்துவீச வடதிசையில் வரிசையாக ஓங்கியதென்னைகள் …
Read more
Social Plugin