Header Ads Widget

Responsive Advertisement

துளிர்த்து எழுமா?

வறண்ட பாலையாய்க்கிடக்கிறது
வாழ்க்கை...
எனக்கும்
செல்லம்மாளுக்கும்...!

பன்னீரோ
நன்னீரோ
தண்ணீரோ....

யார் வந்து  தெளித்தாலென்ன
துளிர்த்து எழலாம்
எம் உயிர்...!!

*பொன்.இரவீந்திரன்*