வறண்ட பாலையாய்க்கிடக்கிறது
வாழ்க்கை...
எனக்கும்
செல்லம்மாளுக்கும்...!
பன்னீரோ
நன்னீரோ
தண்ணீரோ....
யார் வந்து தெளித்தாலென்ன
துளிர்த்து எழலாம்
எம் உயிர்...!!
*பொன்.இரவீந்திரன்*
வறண்ட பாலையாய்க்கிடக்கிறது
வாழ்க்கை...
எனக்கும்
செல்லம்மாளுக்கும்...!
பன்னீரோ
நன்னீரோ
தண்ணீரோ....
யார் வந்து தெளித்தாலென்ன
துளிர்த்து எழலாம்
எம் உயிர்...!!
*பொன்.இரவீந்திரன்*