Header Ads Widget

Responsive Advertisement

சுமைதாங்கிக்கல்லாய் நான்...!

சதியோ
விதியோ
வெறி நாயெனத் துரத்துகிறது உன்னை
மதியின் திட்டமிடல்களைத்
தவிடு பொடியாக்குகிறது
ஆயினுமென்...
ஊரெல்லையில்
காத்திருக்கிறேன்
சுமைதாங்கிக்கல்லாய் நான்...!


*பொன்.இரவீந்திரன்*