*ஐ* ந்திலக்கணத்திலும் சிறக்க வேண்டும், ஐம்பொறியும் உனக்கு அடங்கவேண்டும், ஐங்குரவரையும் நீ மதிக்கவேண்டும். *ஒ* ற்றுமையை நீ போற்றவேண்டும், ஒத்துழைப்பவ…
Read moreயாதொரு மொழியினரும் தம் தாய் மொழியை வளர்க்க பிரயாசப்படுவதில்லை வெட்கி தலைகுனிய வேண்டிய விடயம் தமிழ்நாட்டில் தமிழை வளர்க்க வேண்டியதாயிருக்கிறது அதிக ப…
Read moreகண்ணிரண்டைப் பொத்திக் கொண்டு பிறர்கையைப் பற்றிக்கொண்டு வேகமாக நடைபயில முயற்சித்தல் போலே தாய்மொழியாம் தமிழ்மொழி விழியாய் இருக்கையில் தமிழதை விடுத்து ஆ…
Read moreஎன் கையில் பிடிக்க ஆசை ஆனால் முடியவில்லை விரட்டி விரட்டி சென்றாலும் முடியவில்லை துரத்திச் சென்றாலும் பிடிக்க முடியவில்லை என்னைத் தொட்டுச் செல்கிறான்…
Read moreநீ வந்தாலென்ன வராதிருந்தாலென்ன நிறையும் கோப்பை உதிரும் சாம்பல் *பொன்.இரவீந்திரன்*
Read moreஆசிரியர் ஏற்றுவார் இல்லாமல் எந்தவிளக்கும் தானாக எரிவதில்லை! ஆசிரியர் வழிகாட்டுதல் இல்லாமல் எந்த மாணவனும் அறிவொளி பெறுவதில்லை! மாணாக்கன் காற்று…
Read more*உ* யர்வு வேண்டும் என்ற உணர்வு வேண்டும், அந்த உணர்வோடு நீயும் கற்கவேண்டும், கற்றால் உலகம் உனதென்பதை உணரவேண்டும். *ஊ* ராருக்காக நீ உழைக்கவேண்டும், ஊ…
Read moreமனிதன் உயிரோடு வாழ்வதற்கு காற்றுதேவை.. காற்றை சேமிக்க மரங்கள் தேவை.. மழையைச் சேமிக்க கார்மேகங்கள் தேவை.. மழைநீரை சேமிக்க மனிதன் தேவை..…
Read moreகாந்தத்தை நீண்ட இழைகளாக்கிக் கூந்தலெனக் கொண்டவளோ? அக்காந்த இழைகள் என்னை அவளிடம் கவர்ந்து இழுக்கிறதே! நெளிந்தோடும் கூந்தல் இழையோடு மோதி நீராடி…
Read moreபொய்த்தரை மீதிலே கால்வைத்த ஆனையின் நிலையே இங்கு பொய்முகங் காட்டும் மனிதரின் செயலால் பிறர் பெறும் அனுபவம்! நிறம்விட்டு நிறம்மாறும் பச்சோந்தி போல …
Read moreஒன்றை (இறைவன்)மறவாதே! இரண்டை (எண் எழுத்து)வெறுக்காதே! மூன்றை (முத்தமிழ்) கைவிடாதே! நான்கை (நானிலம்) அழிக்காதே! ஐந்தை (ஐம்பெரும்பூதங்கள்) மாசுபடுத்தாத…
Read more
Social Plugin