நிற்கும் கர்பிணி பெண்ணுக்கு எழுந்து இடம் தரும் ஊனமுற்ற முதியவரின் முகத்தில் கிழிந்த செருப்பினை தைத்துக்கொடுத்துவிட்டு இரு கைகளால் காசினை வாங்கி கண்கள…
Read moreஉனக்கும் எனக்கும் என்னவுறவு என்போரிடத்தில் சொல் ஆர்ப்பரிக்கும் கடல் நான் வரைந்த வலம்புரிச்சங்கு நீயென்று *பொன்.இரவீந்திரன்*
Read moreஅவனும் அவளும் சேர்ந்து வெளியே செல்கையில் வானமும் பூமியும் ஒன்றையொன்று பகைத்துக் கொண்டன! வானத்தின் குற்றச்சாட்டு அவன்முகம் மட்டும்தான் நான்காண்கிறேன்!…
Read moreகவின்மிகு தருவே உன்னை தூரிகையில் முளைக்கச் செய்தவன் யாரோ? அந்த தூரிகையிடம் மரமே உன்னையே தூதாக அனுப்புகிறேன்! உன்னிலிருந்து ஓர்ஓங்கிய மரத்தைத் தருவித்…
Read moreமின்னலை அவள் விழியினில் கண்டேன்! கன்னலை அவள் மொழியினில் கண்டேன்! மாங்கனி என்பது அவளிரு கன்னம்! நடந்து வரும்அழகில் அவள் ஒருஅன்னம்! அவள் பின்னலைக் கண்ட…
Read moreவிண்ணில் ஏறி வசிப்பிடம் தேடும் மனிதா பூமியில் இறங்கி பொன்னைத் தேடும் மனிதா உன் அருகில் இருக்கும் உன்னைத் தோண்டி மனிதநேயத்தை தேட மறுக்கின்றாய் மனிதன…
Read moreநாங்கள் உழைக்கத் தயாராயிருக்கிறோம் எங்கள் உடம்பில் தெம்பும் உண்டு எங்கள் மனதில் திறமும் உண்டு எங்கள் நெஞ்சில் உறுதியும் உண்டு எங்கள் உழைப்பில் நம்பி…
Read moreநவீனங்கள் எத்தனை வந்தாலும் இதுஇல்லாத வகுப்பறை இல்லை!பேசாமலேயே பேசவைக்கும்!தன்மேனியைச் சுண்ணாம்புக்கட்டிக்கு விளையாட்டுக் களமாக்கிக் கல்வியைப் போதிக…
Read moreநிலைத்த வாழ்வென்று ஒன்று இருந்ததில்லை.. உழைத்த வாழ்வு என்றும் இல்லாமல் இல்லை..! கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
Read more
Social Plugin