அகம் சுயம் தொலைத்தலையும் அனாதைப்பிணம் நான்....! நீங்கள் சாற்றும் நீர்மாலையோ நீங்கள் போடும் வாய்க்கரிசியோ வந்து சேராது எனக்கு...! ஆயினும் ந…
Read moreமூக்குத்தி அழகினில நிலவொளியும் கூசுதடி இரகசியம் என்னதுன்னு மறஞ்சுநின்னு பாக்குதடி மேடுபள்ளம் நிலவிலயும் நிறையத்தான் இருக்குதடி உம்முகத்தப் பாக்கை…
Read moreவிழிகள் கலந்திட காதல் பிறந்திட ......விரும்பிய இருவரின் திருமண மாயினும் விழைந்தே வந்து பெண்ணினைப் பார்த்து ......விருப்பங் கேட்டு உறுதி செய்து …
Read moreதன்னையே அழித்து ஒளிதரும் மெழுகுவர்த்திகள் புகழ் பாமாலைகள் கேட்டதென அறிந்தீரோ? தாளுண்ட நீரைத் தலையாலே…
Read moreவெளிவந்த வார்த்தைகளுக்கு இருக்கும் வலிமையை விட வெளிவராமல் விழுங்கப்பட்ட வார்த்தைகளுக்கு வலிமை அதிகம் ஏனெனில்... விழுங்கப்பட்ட வார்த்தைகள் …
Read moreஎந்த நாடும் எந்தன் சொந்த நாட்டிற்கு ஈடு இல்லை பார் வியந்த பாரதம் போல் வேறுநாடு பாரிலில்லை இயற்கை வளம், செயற்கை வளம் எதிலுமே குறைச்சலில்லை மனிதவளம், …
Read moreஅழகோடு அழகு சேர்ந்த இணை ரதி மன்மதன் அனைவருமே அவரவர்கள் நினைப்பில் ரதி மன்மதன். கருப்பென்றும் சிவப்பென்றும் நிறம் பார்த்து நிற்காமல் மனதோடு மனது சேர்ந…
Read moreஎது வந்து தடுத்தாலும் எதிர் கொள்ள வைப்பது முடியாதென்று தளராமல் முடித்துக் காட்டி நிற்பது. இவர் யாரென்று மற்றவரை வியந்து பார்க்கச் செய்வது இவர்…
Read moreஅடிமைப்படுத்தும் அற்பத்தனம் ஆதிக்க மனப்பான்மை இழிநிலை எண்ணமுள்ளவருக்கே ஈனப்பிறவிகளுக்கே! உன்னைப் புகழ்வர் ஊக்கம் தருவர் எதுகைமோனையின் நாயகனென ஏக்கப்ப…
Read moreமூத்த மொழி என்று சொல்லும் அத்துணை மொழிகளுக்கும் வாசலாக முன்னிருந்து நுழைய விட்ட செம்மொழி. வல்லினமும் மெல்லினமும் இடையினமும் இணைந்திருந்து இனிமையினை எ…
Read moreநெருங்கிய உறவு கூட தூரத்தில் உறவாக இணைபிரியா நட்பு கூட தொலைவினிலே நட்பாக. ஒன்றாக அமர்ந்ததும் கதை பேசி மகிழ்ந்ததும் கதையாக மாறிவிட்ட கலிகால நிகழ்வாக. …
Read moreவெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் போல் துளிர்க்கின்றது உன்னோடான காதல்..... பச்சைப் பசேலென்ற மலைகள் போல் குளிர்கின்றது உன் நினைவு.... பூந்தோட்டத்தில் வண்ண…
Read moreபிறந்தவீட்டை விட்டுவிட்டு புகுந்தவீட்டில் வாழ்வதற்கு பெருகியோடும் பிரியத்துடன் ஆடுகிறாள் காவிரி! ஆடியிலே இவள் புதுப்பெண்ணாவாள்! புதுமணத் தம்பதிகள் ஆட…
Read moreஉறவுகள் மேகம் போல கூடும் பிரியும் பலநேரம்! ஆனால்..... நட்பு என்பது வானம்போல விரிந்து பரந்திருக்கும் எந்நாளும்!— எனும் தத்த…
Read moreமனத்தளவில் உனக்கு அணுவளவு தன்னம்பிக்கை வேர்விட்டால் போதும்....! தடையென உன் முன் கிடந்தவை யாவும் இடிந்து நொறுங்கிப்போகும்! வாழ்க்…
Read more
Social Plugin