விஞ்சி நிற்கின்ற வானம் பஞ்சு படர்ந்த மேகம் அழகாய் வட்டமிட்ட நிலவு அதைப் பார்க்க ஆயிரம் நட்சத்திர உறவுகள்.. ஆகா இன்னொரு சொர்க்கம் இதை விடவா இருந்து…
Read moreஎன் கை மணிக்கட்டை உரசிப்போகும் உன் தாவணி முந்தியில் மணக்கிறது தலைமுறை தாண்டிய நேசம் *பொன்.இரவீந்திரன்*
Read moreயாருமற்ற நிலையில் தள்ளாடும் வயதில்லை தனியாய் தன்மானத்தோடு வாழ தன் சுயமரியாதை காக்க ஓய்வுக் கலாங்களில் நிம்மதியோடு வாழ நிமிர்ந்து நடக்க ஓய்வூதியம் மட…
Read moreசுதந்தரதினத்தில் சட்டையில் குண்டூசியால் தேசியக்கொடி குத்தியபோது கொடியின் காவிநிறப் பட்டை பேசியது தனக்குள்ளே ஏற்கெனவே விடுதலைக்காக போராடியவர்களின் திய…
Read moreஅன்பைப் பொழியும் சிலரது சிரிப்பு, ஆனந்தம் அளிக்கும் பலரது சிரிப்பு. இடையூறாய்த் தெரியும் சிலரது சிரிப்பு, இதமாய் இருக்கும் பலரது சிரிப்பு. வெறுப்பைக…
Read moreசென்றேன்! புத்தக கண்காட்சிக்கு என்னுடன் நடந்தது சிறுவர் மலர் மொத்தமாய் அள்ளிக்கொண்டேன் இரண்டையும்! மொட்டு நடந்த புல்வெளியில் மலர்கள் இதழ் விர…
Read moreதலைப்பு: குறிசேரா சைவக்கலவி கவிதை வகைமை: புதுக்கவிதை ------------------------------------------- பெருமஞ்சள் முடிச்சுடன் யாருக்கும் கேட்காமல் பேசி…
Read moreகூட்டை விட்டு வெளியே வரும் பறவைக்கே இரை கிடைக்கிறது.... பூனை இருக்கும் வீட்டில் கூட எலி தன் இனத்தைப் பெருக்குகிறது.... காக்கா கூட்டிலும் கு…
Read moreஅரிச்சுவடி கற்றுத்தந்தவரை மறக்க நேர்ந்தாலும் அரிச்சுவடி மறப்பதில்லை.... பிரம்படி வந்தவரின் பாடம் மறப்பதில்லை அவர் உருவப்படம் மறந்தாலும்... …
Read moreபால் குடி மறவா கைக்குழந்தையாய் அடம் பிடித்தழுகிறது மனம் நீயோ திமிராய்க் கடந்து போகிறாய் நாத்தனாராய் நூலாம்படை படர்ந்த பூர்வீக வீடாய்க்கிடக்கிறது என…
Read moreமேல்நிலை மாடத்தில் நின்றிருந்தாள் சீதை! கீழே நடந்துச் சென்றிருந்தான் நாயகன் இராமன்! ஒருகணம் ஒரேஒருகணம் நாயகனின் விழிகளும் நாயகியின் விழிகளும் சந்தித்…
Read moreஐந்து கிலோ அரிசி இலவசம் என்றால் ஐந்து மணி நேரம் வரிசையில் நிற்பார். இலவசமாய் பணம் கிடைக்கிறதென்றால் இலட்சாதிபதி கூட இடையினில் நுழைவார். இலவசங்களை எதி…
Read moreஒழுக்கத்தையும் கல்வியையும் விட இன்னொன்று முக்கியமென்று சமூகம் விலகினால் மீண்டும் உலகம் இருண்ட பாதையை நோக்கியே..! கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
Read moreஅன்பால் இணைந்த உறவுகளே உணர்வால் இணையப் புறப்படுங்கள். சுயமரியாதை சூடுதணியாமல் சூளுரையோடு புறப்படுங்கள். ஏமாற நாங்கள் தயாராக இல்லை என்பதை உணர்த்திப் …
Read moreபுற்களைக் கண்டால் அவற்றின் தலைகளைத் தடவி அவற்றுடன் பேச பிரியப்படுவேன்! கொழுகொம்பைத் தழுவிப் பின்னிப்பிணைந்து வளர்ந்திருக்கும் கொடிகளைக்' கண்டால் …
Read moreவாடாத வாசமுள்ள மலர்கள்! சிந்தனையில் பூத்த மலர்கள்! தேனெனஇனிக்கும் மலர்கள்! நிஜவண்டுகளுக்கு இம்மலர்களிடம் வேலையில்லை! கண்ணென்ற வண்டுகள் இம்மலர்களை மொய…
Read moreஅவசரத்தில் ஆயுள் ஓடுவதையும் ஆயுள்வரை அவசரமாக ஓட்டுவதையும் உணரா மக்கள் வாழ்ந்தும் பயனுமில..! கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
Read more🌹 பொன்னாய் சிவந்ததுவானம்! குளிரைப்போர்த்தியது மேகம்! நேற்றிருந்த பனிச்சாரல் நெடுந்தூரம் போனதோ? தேடியது புல்வனம்!…
Read moreமண்ணில் வந்த பெண்ணிலவல்ல விண்ணில் வந்த பெண்ணிலவள் வெண்ணிலவை பாடிவிட்டோம்,,, அதைவிடியும் வரை தேடி விட்டோம்,,, மேகம் என்னும் திரைக் கூட்டம் மேற்கு …
Read moreஇமை மூடிய நேரம் பசுமையான நினைவு அலைகள் முதலில் நீ நினைவில் வந்ததினால் வேறு நினைவுகள் மறுக்கப்பட்டது! மறுக்கப்பட்டது என் முன்னே! நினைவில் நிற்கு…
Read moreஉன் கூந்தல் சூடுமென மலர் பறித்து கடிது வந்தேன்! உன் கூந்தல் மனம் மிகுந்து விட முடியாமல்! மலரது நறவு துறந்து போனதடி! உன் விழிகள் எத்தனை அடி பள…
Read moreஇணைப்பு-பிணைப்பு இல்வாழ்வு மூலம் ஆணுக்கும் பெண்ணுக்கும் உறவு இணைப்பு அன்பால் ஒரு பிணைப்பு. துணைநலம்-இணைநலம் ஆணும் பெண்ணும் இணையாய் அமைதல் இ…
Read moreகானகமே வீடாக குழந்தைகளே உலகமாய் தினம் தினம் பயமே வாழ்க்கையென்று பல உயிர்கள் சிறிதென்றும் பெரிதென்றும் வாழ்கின்றன ஒவ்வொன்றிற்கும் பலவாறாய் சக்தி…
Read moreநீண்டகால இடைவெளிக்குப் பின்பானதொரு சந்திப்பில் முந்தைய பயம் தயக்கம் தடுமாற்றம் நான் குறித்த உன் மதிப்பீடு எல்லாம் கடந்து எளிதில் கேட்க முடிந…
Read moreசரிசெய்து வாழ்வதை விட சரியான செயலைச் செய்து வாழ்வதே வாழ்க்கையின் சிறப்பு..! கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
Read moreமாலை மயங்கும் நேரத்திலே இருள் சூழும் வேளையிலே மலர்கள் மலரும் வாசத்திலே ஊரடங்கும் பொழுதினிலே கீழ்வானம் மீதினிலே அமைதியான முகத்துடனே வெள்ளையன் ஒருவன் க…
Read moreகலை-தலை வாழ்க்கை ஒரு கலை வாழ்வில் இல்லறம் என்றும் அதன் தலை மனிதனைப் புனிதனாய் மாற்றும் மாண்பு அதன்பின் ஏற்பது நோன்பு. ஆண்-பெண் வையம் செழிக்…
Read moreஎன்று தணியும்இந்தமோகம் ———————————— மகனுக்கு வரன் தேடினாள் தாய்.... அவனின் விவரம் கேட்டேன் மணமுடித்த மறு ஆண்டே…
Read moreதாய்மொழியின் அருமை இங்கு யாவருக்கும் தெரியவில்லை! தாய்மொழியில் பெயர் வைத்திடவும் யாருக்கும் மனசில்லை! வேற்றுமொழி மோகமிங்கு யாவருக்கும் இருக்கிறது…
Read moreநத்தையின் சிறுமனம் கொண்டு தளர்ந்து கூட்டில் சுருண்டு கொண்டு கிடக்கவே விரும்பி தத்தி தத்தி கூட நகரந்திடவும் முயலாது இருக்கையில் வறுமை மனம் க…
Read moreகளனியிலே ஏர்பூட்டி! ஏரோடு உடல் கூட்டி! பத்துகால் பாய்ச்சலிலே! பசி எனும் நோய் தீர்க்க! பரணியதன் தேவைதனை! படி அளக்கும் ஆண்டவனுக்கு நிகரானவனாய்! வ…
Read moreதமிழனின் பரந்த மனப்பான்மைக்கு நல்ல சான்றாகும் காணும் பொங்கல்! விழியென்ற வாசலே உறவென்ற பாலம் அமைக்கும்! ஞாயிறுதனக்கும் மாடுகன்றுகட்கும் அடுத்தட…
Read moreகாதலில்லா உலகேது? அந்த காதலிலே உயர்ந்ததெது? மண்ணுக்கும் உழவனுக்கும் இடையே உள்ளதே உயர்ந்த காதலாகும்! உழவனின் காலடிப் பட்டாலே போதும் சிலிர்த்திடுவ…
Read moreநச்சுன்னு இருக்கும் காளை ஜம்முன்னு ஓடும் காளை துள்ளிப்பாயும் காளை சிங்கம் போல சீறி பாயும் காளை சிறுத்தைப் போல வேகமாய் ஓடும் காளை திமிர் பிடித்த…
Read moreகாலம் மாறலாம் ...ஆனால் கனவுகள் மாறுமோ? அதன் கனங்களும் குறையுமோ? வங்கக்கரையோரம்..... வந்ததே ஆழிப்பேரலை கடலிலிருந்து கரைக்கல்ல.. கரைகாணா மனித ஆழ…
Read moreஏ... சமூகமே! நீ உரம் பெறுவாய் என்றால் என் வளர்இள இலையைக் கூட நானே வாட்டி உந்தனுக்கு தழைச்சத்து ஆக்குவேன்... தழைய தழைய செழித்து வளர....! நன்ற…
Read moreஉன்னைக் கேவலப்படுத்தும் நபர்களின் முன் உன்னை நீயே அவலமாக உணராமல் அவர்களேபோற்றும்படி வலம் வா.....! எழுதுக்குச்சியின் கூர்முனைப் போல் முனைப்பு…
Read moreஎவருக்கு நன்றி கூற ஆசை? காலணி அணிந்து உன்னை மிதித்தவர்க்கு நன்றி கூறு.. வெறுங்காலால் கூட அடுத்தவரை மிதிக்கக்கூடாது என்று எண்ணவைத்ததற்கு! அப்பற…
Read moreதைமகளாம் அத்தைமகளே தமிழினத்தை காக்க ஒத்தையில் வா மகளே வித்தைகளை நீ புரிந்து ஆங்கில மோகமது ஆண்டியையும் ஆள்கிறது தமிழமுது பருகாமல் தரணியில் தம…
Read moreஐந்தாண்டுக்கு ஒருமுறை அப்பா(வி) ம(க்)களுக்கு நடத்தும் காதணி விழா. இரா. கோவிந்தராஜ் நன்னிலம்.
Read moreகல்லாலோ மண்ணாலோ கட்டப்படாமல் அய்யன் வள்ளுவனால் சொல்லாலே குறளாலே கட்டப்பட்ட கலங்கரைவிளக்கம்! திசைமாறி போவோரை வாழ்வில் கரைசேர்க்கும் விளக்கமிது! ஆ…
Read moreஅஞ்சாரு வருசம் தவம் கெடந்து ஆச மகன பெத்தெடுத்த ஆம்பள புள்ளய ஆளாக்கி பாக்கனும்னு உன் உசுர வித்தெடுத்த....... என்…
Read more
Social Plugin