Header Ads Widget

Responsive Advertisement

ஓய்வூதியம்

யாருமற்ற நிலையில்

தள்ளாடும் வயதில்லை

தனியாய் தன்மானத்தோடு

வாழ 

தன் சுயமரியாதை

காக்க

ஓய்வுக் கலாங்களில்

நிம்மதியோடு

வாழ

நிமிர்ந்து

நடக்க

ஓய்வூதியம் மட்டுமே

நம்மை பாதுகாக்கும்

காலம் செல்லும்

வரை நமக்கான

துணை

ஓய்வூதியமே

அதில்

உறுதியாய்

இரு மனமே..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..