Header Ads Widget

Responsive Advertisement

இல்லறம் நல்லறம் ஆகக் குரல் கொடுக்கும் குறள்







கலை-தலை

வாழ்க்கை  ஒரு கலை
வாழ்வில் இல்லறம்
என்றும் அதன்  தலை
மனிதனைப் புனிதனாய் மாற்றும் மாண்பு
அதன்பின் ஏற்பது நோன்பு.

ஆண்-பெண்

வையம் செழிக்க
மானுடம் தழைக்கும்
ஆண்-பெண் என
இருபால் இறைவன்
படைப்பு.
இருபால் சிறப்புடன் இருக்க
வள்ளுவர்  வகுத்தமை  முப்பால்.
சிறப்பால் இருக்கிறது
கால எல்லைக்கு அப்பால்.



கு.ஜெயந்தி
சிதம்பரம்